வைகை அணையில் இருந்து கரைபுரண்டோடும் வெள்ளம்
Nov 3, 2025, 02:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வைகை அணையில் இருந்து கரைபுரண்டோடும் வெள்ளம்

Web Desk by Web Desk
Nov 25, 2023, 03:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வைகை அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காகக் கூடுதலாக, தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 67 அடியைத் தாண்டியுள்ளது.

வைகை அணையிலிருந்து ஏற்கனவே, மதுரை, திண்டுக்கல் மாவட்ட விவசாய பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் தங்கள் பகுதிக்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து கூடுதலாகத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

வைகை அணையிலிருந்து இன்று பாசனத்திற்காக வினாடிக்கு 5 ஆயிரத்து 899 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோர பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் தரைப்பாலங்கள் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளன.

மேலும், வைகை அணையிலிருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டு உள்ளதால், ஆற்றில் பொதுமக்கள் யாரும் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Tags: Maduraivaigaidam
ShareTweetSendShare
Previous Post

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி – நீலகிரியில் பீதி

Next Post

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Related News

உணவு பண்பாடு பிரிவில் லக்னோவை அங்கீகரித்த யுனெஸ்கோ!

கேரளாவுக்கு கடத்த முயன்ற இரண்டு டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

கோயிலுக்கு சொந்தமான மாடுகளை திருடி, இறைச்சிக்காகக் கொலை செய்த மூன்று பேர் கைது!

சேலம் சாயக்கழிவு பட்டறை திறக்க எதிர்ப்பு – வீடுகள், கடைகளில் கருப்புக் கொடி ஏற்றம்!

லாலு பிரசாத்தின் ஹாலோவீன் கொண்டாட்டம் – பாஜக விமர்சனம்!

உலகின் டாப் 20 பணக்காரர்கள் : 17-வது இடத்தில் முகேஷ் அம்பானி

Load More

அண்மைச் செய்திகள்

பல சமயங்களில் எங்கள் இதயம் நொறுங்கி இருக்கிறது – ஸ்மிருதி மந்தனா உருக்கம்!

உலக கோப்பையுடன் தூங்கும் இந்திய வீராங்கனைகள்!

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் களைகட்டிய சீசன் – அதிகரித்த சுற்றுலா பயணிகள் வருகை!

ஏற்காடு : மழைக்கு ஒழுகும் ஊராட்சி ஒன்றிய பள்ளியின் வகுப்பறைகள்!

இளம் வயதில் கோடீஸ்வரர்கள் – இந்திய வம்சாவளியினர் அசத்தல்!

போதைப்பொருள் கடத்தல் – வெனிசுலா அதிபர் மீது டிரப்ம் குற்றச்சாட்டு!

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து சம்பவம் : ரத்த வெள்ளத்தில் சரிந்த 9 பேர் கவலைக்கிடம்!

அர்மேனியா : பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து – 17 மாணவர்கள் காயம்!

‘வைப்ரன்ஸ் மொபைல் செயலி’ : +2 மாணவி உருவாக்கிய செயலிக்கு வரவேற்பு!

கரூர் சிபிஐ அலுவலகத்தில் 3வது நாளாக வேலுச்சாமி புரத்தை சேர்ந்த வியாபாரிகள் ஆஜர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies