சோமாலியாவில் வெள்ளப்பெருக்கு: 96 பேர் பலி
Jan 14, 2026, 01:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சோமாலியாவில் வெள்ளப்பெருக்கு: 96 பேர் பலி

சோமாலியாவில் கனமழையால், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, 96-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 25, 2023, 05:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சோமாலியா நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக, பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், 96-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சோமாலியா அரசு, அவசரநிலையைப் பிறப்பித்தது.

இதனால் சோமாலிய – எத்தியோப்பிய எல்லையில் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையிலும், 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

சோமாலியா மட்டுமல்லாமல், அண்டை நாடுகளான கென்யாவிலும், ஆப்பிரிக்காவிலும் இதேபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. நூறு வருடங்களுக்கு ஒரு முறை வரும் பயங்கரமான வெள்ளப்பெருக்கு இது என்று சோமாலியாவின் நீர் மற்றும் நிலத் தகவல் மேலாண்மை எச்சரித்திருக்கிறது.

எல் நீனோ (El-nino) என்றழைக்கப்படும் பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை அதிகரிப்பால், காலநிலை மாற்றம் ஏற்பட்டு திடீர் கனமழையும், வெள்ளமும் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை வானிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

வாக்குறுதிகளை நிறைவேற்றும் பா.ஜ.க. : பிரதமர் மோடி உறுதி!

Next Post

பிரதமர் மோடி கடவுள் கொடுத்த வரம்: ம.பி. முதல்வர் புகழாரம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies