சோமாலியாவில் வெள்ளப்பெருக்கு: 96 பேர் பலி
Sep 10, 2025, 02:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சோமாலியாவில் வெள்ளப்பெருக்கு: 96 பேர் பலி

சோமாலியாவில் கனமழையால், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, 96-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

Web Desk by Web Desk
Nov 25, 2023, 05:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சோமாலியா நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக, பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், 96-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சோமாலியா அரசு, அவசரநிலையைப் பிறப்பித்தது.

இதனால் சோமாலிய – எத்தியோப்பிய எல்லையில் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையிலும், 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

சோமாலியா மட்டுமல்லாமல், அண்டை நாடுகளான கென்யாவிலும், ஆப்பிரிக்காவிலும் இதேபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. நூறு வருடங்களுக்கு ஒரு முறை வரும் பயங்கரமான வெள்ளப்பெருக்கு இது என்று சோமாலியாவின் நீர் மற்றும் நிலத் தகவல் மேலாண்மை எச்சரித்திருக்கிறது.

எல் நீனோ (El-nino) என்றழைக்கப்படும் பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை அதிகரிப்பால், காலநிலை மாற்றம் ஏற்பட்டு திடீர் கனமழையும், வெள்ளமும் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை வானிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

வாக்குறுதிகளை நிறைவேற்றும் பா.ஜ.க. : பிரதமர் மோடி உறுதி!

Next Post

பிரதமர் மோடி கடவுள் கொடுத்த வரம்: ம.பி. முதல்வர் புகழாரம்!

Related News

நேபாளத்தில் படிப்படியாக திரும்பி வரும் இயல்பு நிலை!

புதுக்கோட்டை : காவல் நிலையம் முன்பு தற்கொலைக்கு முயன்ற பெண்!

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகளின் ஆய்வுக்குப் பிறகும் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் – மக்கள் மத்தியில் அதிருப்தி!

சீனா : கரையை கடந்தது “டபா” சூறாவளி!

இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடையை நீக்கத் தொடர்ந்து பேச்சுவார்த்தை – அதிபர் ட்ரம்ப்

இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

செய்யாறு அருகே தனியார் வங்கி ஊழியர்கள் மிரட்டல் – பூச்சி மருந்து குடித்து விவசாயி உயிரிழப்பு!

சிவகங்கை : முதலமைச்சர் கோப்பை போட்டியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்!

இத்தாலி : கனமழை, வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்!

தஞ்சையில் ஆட்டோ ஓட்டுனரை ஓட ஓட வெட்டிக் கொன்ற கும்பல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த எம்பிக்கள் யார்?

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

சீனா : பணிக்கு சென்ற பெண்மணியின் குழந்தையை அன்பாய் கவனித்துக் கொண்ட காவலர்கள்!

தேனி : மூளைச்சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்!

திருச்செந்தூர் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் 52 சவரன் நகை  திருட்டு!

கிருஷ்ணகிரி : வீட்டுமனை கேட்டு பழங்குடி சமூக மக்கள் மனு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies