கிரிக்கெட்டில் அரசியல் செய்யும் பாகிஸ்தான் !
Nov 12, 2025, 01:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிரிக்கெட்டில் அரசியல் செய்யும் பாகிஸ்தான் !

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாத் வாசிம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

Web Desk by Web Desk
Nov 25, 2023, 08:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாத் வாசிம் 34 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்கிறார்.

இவரை அடுத்த பாகிஸ்தான் அணியின் டி20 கேப்டனாக நியமிக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலர் கூறிய நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வீரர்கள் தேர்வில் நிறைய அரசியல் இருக்கிறது. நல்ல டி20 வீரராக அறியப்பட்ட இமாத் வாசிம், அந்த அரசியலில் சிக்கி கடந்த சில மாதங்களாக அணியில் இடமின்றி தவித்து வந்தார்.

அணியில் தேர்வு செய்யப்படாமல் தொடர்ந்து முதுகில் குத்தப்பட்ட நிலையில் 34 வயதில் ஓய்வை அறிவித்து இருக்கிறார் இமாத் வாசிம்.

இனி சர்வதேச போட்டிகள் அல்லாத பல நாடுகளில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடர்களில் பங்கேற்க உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் டி20 அணியின் சிறந்த சுழற் பந்துவீச்சு ஆல் – ரவுண்டராக அறியப்பட்ட இமாத் வாசிம் 2015 ஜூலை மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிராக அறிமுகம் ஆனார்.

கடைசியாக 2020 யில் ஒருநாள் போட்டியில் விளையாடினார். அதன் பின் அவருக்கு ஒருநாள் அணியில் காரணமே இல்லாமல் இடம் மறுக்கப்பட்டது ஆனாலும், டி20 அணியில் அவ்வப்போது இடம் பெற்று வந்தார்.

கடைசியாக 2023 ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் பேட்டிங்கில் 31 ரன்கள் குவித்த இமாத் வாசிம், 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

ஆனால், அதன் பின் அவருக்கு டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை. அதனால் மனம் நொந்தப் போன அவர் ஒருநாள் போட்டி உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்தார். அதுவும் கிடைக்கவில்லை.

அதை அடுத்து அவர் உலகக்கோப்பைத் தொடரின் போது வர்ணனையாளர் பணியை செய்தார். அப்போது வாசிம் அக்ரம், உள்ளூர் போட்டிகளில் ஆடாமல் இவருக்கு தொலைக்காட்சியில் என்ன வேலை? என கேள்விகள் எழும்பியது.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கு பின் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் குழு மாறி விட்டது. தேர்வுக் குழு தலைவர் மாறி விட்டார்.

ஆனாலும், இமாத் வாசிம் புறக்கணிக்கப்படுவதாக எண்ணிய நிலையில் தற்போது இனியும் காலம் தாழ்த்தக் கூடாது என அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்கிறார்.

இவர் அடுத்த கேப்டன் ஆவார் என முன்னாள் வீரர்கள் மட்டுமே கூறி வந்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு இவரை கண்டு கொள்ளக் கூட இல்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

ஆதித்யா எல்-1 இறுதிக்கட்ட பயணத்தில் உள்ளது – இஸ்ரோ தலைவர் சோம்நாத் !

Next Post

ராஜஸ்தான் தேர்தல்: 74.13% வாக்குப்பதிவு!

Related News

தீபாவளி பண்டிகையின் போதே தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்!

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம் – சிபிசிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்ற உத்தரவு!

பீகாரில் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தயாரான பாஜகவினர்!

ஐபிஎஸ் அதிகாரிமீதான புகாரில் உதவி ஆய்வாளர் எவ்வாறு வழக்குப்பதிவு செய்தார் – உயர்நீதிமன்றம் கேள்வி!

ராஜபாளையம் அருகே கோயில் காவலாளிகளை கொன்றுவிட்டு உண்டியலை கொள்ளையடித்த இளைஞர் சுட்டு பிடிப்பு!

தீபாவளி பண்டிகையின் போது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டிய முயற்சி தோல்வி! – என்ஐஏ விசாரணையில் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

வெளியான மிடில் கிளாஸ் திரைப்படத்தின் டிரைலர்!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் : மேலும் ஒருவர் கைது!

அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கத்தை நீக்குவதற்கான மசோதா செனட் சபையில் நிறைவேற்றம்!

அனுராக் காஷ்யப் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் அறிவிப்பு!

புனாட்சங்சு-II நீர்மின் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

மகாராஷ்டிரா : ஊருக்குள் புகுந்து போக்கு காட்டிய சிறுத்தையால் மக்கள் அச்சம்!

இந்தியாவில் மீண்டும் விடுதலை புலிகள் அமைப்பின் செயல்பாடு? – என்ஐஏ சொல்வது என்ன?

காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் – துணைவேந்தர் சந்தித்து கோரிக்கை மனு வழங்கிய ABVP மாணவர் அணி!

சென்னையில் கடந்த 22 மாதங்களில் 184 படுகொலை வழக்குகள் பதிவு – மாநகர காவல் ஆணையர் அருண் தகவல்!

சிறுகுடி மந்தை முத்தாலம்மன் கோயிலை கையகப்படுத்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் – ராம.சீனிவாசன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies