திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றம்!
Oct 3, 2025, 03:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றம்!

ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

Web Desk by Web Desk
Nov 26, 2023, 11:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கார்த்திகை தீபத் திருவிழாவின் இறுதி நாளான இன்று அதிகாலை கோவிலுக்குள் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17ஆம் தேதி 64 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது அதனைத் தொடர்ந்து பத்து நாட்கள் பகலிலும், இரவிலும் சுவாமிகள் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதன் தொடர்ச்சியாக பத்தாம் நாளான இன்று அதிகாலை நான்கு மணிக்கு அண்ணாமலையார் கோவிலின் கருவறையின் முன்பு உள்ள மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

கோவிலின் கருவறையிலிருந்து ஒரு தீபம் எடுத்துவரப்பட்டு கருவறை முன்புள்ள மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

இதற்காக இன்று அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்விக்கப்பட்டு சரியாக நான்கு மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இதற்காக கோவிலுக்குள் 5000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் இன்று மாலை சரியாக 6 மணிக்கு கோவிலுக்கு பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள மலை உச்சியின் மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

இன்று ஏற்றப்படும் இந்த மகா தீபம் 11 நாட்களுக்கு தொடர்ந்து எரியும். இதற்காக 4500 கிலோ நெய் உபயோகப்படுத்தப்பட உள்ளது. 1500 மீட்டர் காடா துணி பயன்படுத்தப்பட்டுள்ளது.

தீபத்திருவிழா காண்பதற்கு 35 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: tiruvannamalai templebarani deepam
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: டிசம்பர் 2-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

Next Post

திருவண்ணாமலை : மலையேற டோக்கன் பெற திரண்ட பக்தர்கள்!

Related News

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் தடுப்புகள் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது – நயினார் நாகேந்திரன்

சென்னையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies