விஜய் ஹசாரே கிரிக்கெட் : தமிழக அணி அபார வெற்றி !
Sep 9, 2025, 12:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜய் ஹசாரே கிரிக்கெட் : தமிழக அணி அபார வெற்றி !

Web Desk by Web Desk
Nov 26, 2023, 12:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் கோவாவை வீழ்த்தியது.

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தமாக 38 அணிகள் பங்கேற்றுள்ளது.

இந்த 38 அணிகளும் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள், 2-வது இடம் பெறும் ஒரு சிறந்த அணி என்று 6 அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் மொத்தம் 135 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் நேற்று மட்டும் மொத்தமாக 18 போட்டிகள் நடைபெற்றது. இந்த தொடரில் முதல் முதலாக தமிழக அணி தனது முதல் போட்டியில் விளையாடியது.

இதில் தமிழகம் மற்றும் கோவா ஆகிய இரு அணிகளும் விளையாடிய இப்போட்டியில் டாஸ் வென்ற கோவா பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் தமிழக அணி பேட்டிங் செய்தது. தமிழகத்தின் தொடக்க வீரராக சாய் சுதர்சன் மற்றும் நாராயண் களமிறங்கினர்.

இதில் நாராயண் ஆரம்பத்திலேயே ஆட்டமிழக்க சாய் சுதர்சன் நின்று அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தார். சாய் சுதர்சன் மொத்தமாக 10 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 144 பந்துகளில் 125 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

அதேபோல் தினேஷ் கார்த்திக் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 31 பந்துகளில் 47 ரன்களை அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதேபோல் பாபா அப்ரஜித் 40 ரன்களும், விஜய் ஷங்கர் மற்றும் பாபா இந்திரஜித் தலா 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் தமிழகத்தின் ஸ்கோர் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 296 ரன்களை எடுத்திருந்தது.

297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவா அணியின் தொடங்க வீரர்களாக இஷான் கடேகர் மற்றும் ஸ்னேஹல் ஆகியோர் களமிறங்கினர்.

இதில் ஸ்னேஹல் 55 ரன்களும், அடுத்து களமிறங்கிய கிஷ்ணமூர்த்தி சித்தார்த் 61 ரன்களும், தர்ஷன் மிசல் 36 ரன்களும் எடுத்தனர். இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் கோவாவின் ஸ்கோர் 10 விக்கெட்கள் இழப்பிற்கு 263 ரன்களை எடுத்திருந்தது.

தமிழக அணியில் அதிகபட்சமாக சந்தீப் 4 விக்கெட்கள், ரவி ஸ்ரீனிவாசன் 3 விக்கெட்கள், பாபா அபரஜித் 2 விக்கெட்கள், நடராஜன் 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதனால் தமிழக அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags: tamilagam cricket team
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பிரதமர் மோடி!

Next Post

கேரளா பல்கலைக்கழக விழா: கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழப்பு!

Related News

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

Load More

அண்மைச் செய்திகள்

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

கோவை : உணவுக்கு ரூ.1,473 கட்டணமாக வசூலித்த ஸ்விக்கி நிறுவனம் – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

ஜெர்மனியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா- மர்தானி கேல் தற்காப்பு கலையை நிகழ்த்தி அசத்திய பெண்கள்!

தூத்துக்குடியில் என்.ஐ.ஏ. சோதனை – பீகார் இளைஞரிடம் விசாரணை!

நாட்டில் தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுகின்றன – முன்னாள் தேர்தல் ஆணையர்கள் கருத்து!

குடியரசு துணை தலைவர் தேர்தல் – முதல் நபராக வாக்கை பதிவு செய்த பிரதமர்!

டெல்லி செங்கோட்டையில் தங்க கலசங்கள் திருடப்பட்ட வழக்கு – 3 பேர் கைது!

டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்படவில்லை – அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

கலவரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் – நேபாள பிரதமர் உறுதி!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies