விஜய் ஹசாரே கிரிக்கெட் : தமிழக அணி அபார வெற்றி !
Sep 13, 2026, 03:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜய் ஹசாரே கிரிக்கெட் : தமிழக அணி அபார வெற்றி !

Murugesan M by Murugesan M
Nov 26, 2023, 12:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் கோவாவை வீழ்த்தியது.

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தமாக 38 அணிகள் பங்கேற்றுள்ளது.

இந்த 38 அணிகளும் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள், 2-வது இடம் பெறும் ஒரு சிறந்த அணி என்று 6 அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் மொத்தம் 135 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் நேற்று மட்டும் மொத்தமாக 18 போட்டிகள் நடைபெற்றது. இந்த தொடரில் முதல் முதலாக தமிழக அணி தனது முதல் போட்டியில் விளையாடியது.

இதில் தமிழகம் மற்றும் கோவா ஆகிய இரு அணிகளும் விளையாடிய இப்போட்டியில் டாஸ் வென்ற கோவா பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் தமிழக அணி பேட்டிங் செய்தது. தமிழகத்தின் தொடக்க வீரராக சாய் சுதர்சன் மற்றும் நாராயண் களமிறங்கினர்.

இதில் நாராயண் ஆரம்பத்திலேயே ஆட்டமிழக்க சாய் சுதர்சன் நின்று அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தார். சாய் சுதர்சன் மொத்தமாக 10 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 144 பந்துகளில் 125 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

அதேபோல் தினேஷ் கார்த்திக் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 31 பந்துகளில் 47 ரன்களை அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதேபோல் பாபா அப்ரஜித் 40 ரன்களும், விஜய் ஷங்கர் மற்றும் பாபா இந்திரஜித் தலா 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் தமிழகத்தின் ஸ்கோர் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 296 ரன்களை எடுத்திருந்தது.

297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவா அணியின் தொடங்க வீரர்களாக இஷான் கடேகர் மற்றும் ஸ்னேஹல் ஆகியோர் களமிறங்கினர்.

இதில் ஸ்னேஹல் 55 ரன்களும், அடுத்து களமிறங்கிய கிஷ்ணமூர்த்தி சித்தார்த் 61 ரன்களும், தர்ஷன் மிசல் 36 ரன்களும் எடுத்தனர். இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் கோவாவின் ஸ்கோர் 10 விக்கெட்கள் இழப்பிற்கு 263 ரன்களை எடுத்திருந்தது.

தமிழக அணியில் அதிகபட்சமாக சந்தீப் 4 விக்கெட்கள், ரவி ஸ்ரீனிவாசன் 3 விக்கெட்கள், பாபா அபரஜித் 2 விக்கெட்கள், நடராஜன் 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதனால் தமிழக அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags: tamilagam cricket team
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பிரதமர் மோடி!

Next Post

கேரளா பல்கலைக்கழக விழா: கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழப்பு!

Related News

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies