இம்பால்’ போர்க்கப்பலின் சின்னம் நாளை அறிமுகம்!
Oct 25, 2025, 06:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இம்பால்’ போர்க்கப்பலின் சின்னம் நாளை அறிமுகம்!

Web Desk by Web Desk
Nov 27, 2023, 03:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுதில்லியில் நாளை முன்னணி ‘போர்க்கப்பல் திட்டமான ’15 பி திட்டத்தின்’ கீழ் மசாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (எம்.டி.எல்) நிறுவனத்தில் கட்டப்பட்டு வரும் நான்கு அடுத்த தலைமுறை ஏவுகணை அழிப்பான் கப்பல்களில் மூன்றாவது கப்பலான  யார்டு 12706 (இம்பால்)-இன்  சின்னம், அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஏப்ரல் 2019 இல் இம்பால் என்று பெயரிடப்பட்ட இந்தக் கப்பல், அக்டோபர் 20, 23 அன்று எம்.டி.எல் நிறுவனத்தால் இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டது. அதன் முன்னோட்ட -செயல்பாட்டு சோதனைகளின் ஒரு பகுதியாக, கப்பல், தூரம்   நீட்டிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையை சமீபத்தில் வெற்றிகரமாக ஏவியது.

இது, கப்பல் சின்னத்தின்  வெளியீட்டு நிகழ்வை நடத்துவதற்கான சிறந்த மைல்கல்லாக மாறியது. இந்த நிகழ்ச்சியை, பாதுகாப்பு துறை அமைச்சர், மணிப்பூர் முதலமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் மணிப்பூர் மாநிலத்தின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கடல்சார் மரபுகள் மற்றும் கடற்படை வழக்கப்படி, இந்திய கடற்படை கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு முக்கிய நகரங்கள், மலைத்தொடர்கள், ஆறுகள், துறைமுகங்கள் மற்றும் தீவுகளின் பெயர்கள் சூட்டப்படுகின்றன.

வரலாற்றுச் சிறப்புமிக்க இம்பால் நகரத்தின் பெயர் சூட்டப்பட்ட நவீன போர்க்கப்பல் குறித்து இந்தியக் கடற்படை மிகவும் பெருமை கொள்கிறது. இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியத்தின் ஒரு நகரத்தின் பெயரிடப்பட்ட முதல் போர்க்கப்பல் இதுவாகும்,    இதற்கு இந்திய  குடியரசுத் தலைவர் ஏப்ரல் 16, 2019 அன்று ஒப்புதல் அளித்தார்.

இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் (டபிள்யூ.டி.பி) வடிவமைக்கப்பட்டு எம்.டி.எல் நிறுவனத்தால்  தயாரிக்கப்பட்ட இந்தக் கப்பல், உள்நாட்டுக் கப்பல் கட்டுமானத்தின் அடையாளமாகவும்,  உலகளவில் தொழில்நுட்ப ரீதியாக    மிகவும் மேம்பட்ட போர்க்கப்பல்களில் ஒன்றாகவும்  விளங்குகிறது.

இந்தக்  கப்பலில் எம்.ஆர்.எஸ்.ஏ.எம், பிரம்மோஸ் எஸ்.எஸ்.எம், உள்நாட்டு டார்பிடோ டியூப் லாஞ்சர்கள், நீர்மூழ்கி எதிர்ப்பு   உள்நாட்டு ராக்கெட் லாஞ்சர்கள் உட்பட சுமார் 75% உயர் உள்நாட்டு  தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன.

இம்பால், மிகக் குறைந்த நேரத்தில் தனது கடல்சார் சோதனைகளை உருவாக்கி, நிறைவேற்றிய முதல் உள்நாட்டு அழிப்புக் கப்பல் ஆகும். இந்தக் கப்பல் வரும் டிசம்பர் மாதம் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது.

Tags: indian navyimpal ship
ShareTweetSendShare
Previous Post

கிரீஸ் புயல் : கப்பலில் சிக்கிய இந்தியர்கள்!

Next Post

ஆகர் இயந்திர பாகங்கள் வெட்டி அகற்றும் பணி நிறைவு!

Related News

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies