indian navy - Tamil Janam TV

Tag: indian navy

இந்திய கடற்படையின் 27-வது தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

இந்திய கடற்படையின் 27-வது தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். பதவியேற்றபின் பேசிய அவர், சவால்கள் நிறைந்த தற்போதைய சூழலில், நாட்டின் பாதுகாப்பையும் பொருளாதார ...

எதிரிகளின் அச்சுறுத்தலை வேரறுக்க இந்தியா வாங்கப்போகும் 114 ரஃபேல் விமானங்கள்..சிறப்பு தொகுப்பு

எல்லையில் சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல் அதிரித்துவரும் நிலையில், இந்திய விமானப்படையை மேம்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 114 ரஃபேல் ...

SMART- வேட்டையாடும் பருந்து – எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பல்களை சிதறடிக்கும்!

Supersonic வேக ஏவுகணை உதவியுடன் நீர்மூழ்கி குண்டை அதிவேகத்தில் வீசும் ஸ்மார்ட் (SMART) ஆயுத அமைப்பை இந்தியா வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. பாகிஸ்தானும், சீனாவும் நீண்ட காலமாகவே இந்தியப் ...

இந்திய கடற்படையின் பலத்தை அதிகரிக்கும் மத்திய அரசு – நடப்பாண்டு மட்டும் 19 போர்க் கப்பல்கள்…

நடப்பாண்டு 19 போர்க் கப்பல்களை, கடற்படை சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக இந்திய கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பில் அதிகரித்து வரும் சவால்களை கருத்தில் கொண்டு, இந்திய ...

எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழும் ஆழ்கடல் அரக்கன் : K-4 அணுஆயுத ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்த இந்தியா!

அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட இடைநிலை தூர நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணையான K-4 ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. ...

INS அரிகாத் மூலம் வெற்றிகரமாக நடத்தப்பட்ட ‘K-4 ஏவுகணை’ சோதனை…!

இந்தியக் கடற்படையின் அணுசக்தி திறனை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில், INS அரிகாத் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து K-4 பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது. இதுகுறித்த ...

MH-60R சீஹாக் ஹெலிகாப்டர்களை வாங்கிய இந்தியா!

வரும் 17-ம் தேதி கோவாவில் நடைபெறும் நிகழ்வில், ஐஎன்எஸ் ஹன்சா கப்பலில் MH-60R சீஹாக் ஹெலிகாப்டர்களின் 2-வது படைப்பிரிவு இணைக்கப்படும் எனக் கடற்படை அறிவித்துள்ளது. இந்திய கடற்பரப்பில் ...

நீர்மூழ்கிக் கப்பல் பராமரிப்பு தொடர்பாக இந்தியா, பிரேசில் இடையே ஒப்பந்தம்!

கடற்படை உறவுகளை வலுப்படுத்த இந்தியாவும், பிரேசிலும் வரலாற்று சிறப்புமிக்க நீர்மூழ்கிக் கப்பல் பராமரிப்பு தொடர்பான முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் ...

பாகிஸ்தான் வாங்கும் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் : எதையும் சமாளிக்க தயார் – இந்திய கடற்படை!

பாகிஸ்தானுக்கு அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை சீனா வழங்கும் நிலையில், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. இது பிராந்திய கடல் சமநிலையை கெடுக்கும் பாகிஸ்தானின் ...

கடற்படையில் INS இஷாக் ஆய்வுக் கப்பல் இணைப்பு!

இந்தியக் கடற்படையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட INS இஷாக் என்ற பெரிய ஆய்வுக் கப்பல் இணைக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள், கப்பல் வழித்தடங்கள் மற்றும் கடற்கரை, ஆழ்கடல் பகுதிகளில் முழுமையான நீரியல் ...

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட INS இஷாக் கடற்படையுடன் இணைப்பு!

இந்தியக் கடற்படையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட INS இஷாக் என்ற பெரிய ஆய்வுக் கப்பல் இணைக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள், கப்பல் வழித்தடங்கள் மற்றும் கடற்கரை, ஆழ்கடல் பகுதிகளில் முழுமையான நீரியல் ...

அதிநவீன கப்பல்களை தயாரித்து வரும் “கொச்சி ஷிப்யார்டு” : தன்னிறைவு நோக்கில் இந்திய கடற்படை ஓர் புது அத்தியாயம்…!

பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு நோக்கில் இந்தியா வேகமாக முன்னேறி வரும் நிலையில், கொச்சி கப்பல் கட்டும் தளம், இந்திய கடற்படைக்கு பல அதிநவீன கப்பல்களை தயாரித்து வருவதால் ...

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் தீபாவளி திருநாளை கொண்டாடியபோது, நாட்டை வழிநடத்தும் பிரதமர் மோடி, ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பலில் இந்திய கடற்படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடி ...

எதிர்கால போருக்குத் தயாராகும் இந்தியா : ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்க முடிவு!

எதிர்கால போர்க் களத்தில் வெற்றியை உறுதி செய்வதற்கான நாட்டின் முதல் முப்படைக்கான ஒருங்கிணைந்த கட்டளை மையம் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அது பற்றிய ஒரு ...

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

உலகின் மிகப்பெரிய கடற்படை  போர்சக்தியாக இந்தியா மாறியுள்ளது. குறிப்பாக ஒட்டுமொத்த இந்தியப் பெருங்கடல் முழுமைக்கும் பாதுகாப்பு அரணாக நிற்கும் இந்தியா ஒரு அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கிறது. ...

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

பசிபிக் பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் முயற்சியில் சீனா தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது. இதன் எதிரொலியாக, இந்தியா, அமெரிக்கா,ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும், அப்பகுதியில் தங்கள் இராணுவப் ...

கடற்படையில் ஐஎன்எஸ் உதயகிரி, ஹிம்கிரி போர் கப்பல்கள்!

ஐஎன்எஸ் உதயகிரி மற்றும் ஐஎன்எஸ் ஹிம்கிரி போர்க்கப்பல்கள் இன்று இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளன. ஐஎன்எஸ் உதயகிரி மற்றும் ஐஎன்எஸ் ஹிம்கிரி ஆகிய இரு போர்க்கப்பல்களும் ஆல்பா ...

ரூ.70,000 கோடியில் அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள் : கடற்படையை வலுப்படுத்தும் இந்தியா!

இந்திய கடற்படையை மேலும் வலுப்படுத்தும் வகையில் 6 அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க ஜெர்மனியுடன் கைகோர்த்துளளது மத்திய அரசு.... புரோஜக்ட் 75 திட்டத்தின் கீழ் கடற்படையை நவீனமாக்க ...

கடற்படையின் சிம்ஃபோனிக் : இசை மழையில் நனைந்த ரசிகர்கள்!

சென்னையில் இந்திய கடற்படையின் சிம்ஃபோனிக் பேண்ட் இசை கலைஞர்கள் நடத்திய இசை நிகழ்ச்சி, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. தமிழ்நாடு, ...

கும்பகோணத்தில் இந்திய கடற்படையின் இசை நிகழ்ச்சி!

கும்பகோணத்தில் இளைஞர்களுக்கு இடையே தேசபக்தியை அதிகரிக்கும் வகையில் இந்திய கடற்படையின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சாஸ்திரா நிகர்நிலை பல்கலைக்கழக மைதானத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், ...

கடற்படைக்கு ஏவுகணை வினியோகம் – பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

கடற்படைக்கு ஏவுகணைகளை வினியோகிக்க பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், இந்திய கடற்படைக்கு சுமார் 2 ஆயிரத்து 960 கோடி ...

இந்திய கடற்படைக்கு ஏவுகணைகள் : ரூ. 2,960 கோடி மதிப்பில் ஒப்பந்தம்!

தரையிலிருந்து நடுத்தர தொலைவு வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட MRSAM ஏவுகணைகளை, இந்திய கடற்படைக்காக ₹ 2960 கோடி மதிப்பில் உருவாக்க, பாதுகாப்பு அமைச்சகம், ...

வலுவடையும் கடற்படை : சீனாவிற்கு மறைமுக எச்சரிக்கை விடுத்த மோடி!

இந்திய கடற்படைக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் மூன்று போர்க்கப்பல்களை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரை சீனாவுக்கு விடுத்திருக்கும் மறைமுக ...

இந்திய கடற்படை தினத்தின் 53-வது ஆண்டு விழா! :போர் நினைவுச் சின்னத்தில் மூத்த அதிகாரிகள் மரியாதை!

இந்திய கடற்படை தினத்தின் 53-வது ஆண்டு விழாவையொட்டி 2 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தூர இருசக்கர வாகன பேரணி துவங்கியது. கடந்த 1971ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் ...

Page 1 of 3 1 2 3