திருச்சியில் வேகமாக பரவும் டெங்கு - பீதியில் பொது மக்கள்!
Sep 10, 2025, 01:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சியில் வேகமாக பரவும் டெங்கு – பீதியில் பொது மக்கள்!

Web Desk by Web Desk
Nov 27, 2023, 07:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாலும், அரசு மருத்துவனைகளில் அதிகம் பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதும் பொது மக்களை பீதி அடைய வைத்துள்ளது.

தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இதனால், பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. காய்ச்சலை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், திருச்சி மாவட்டத்தில் பரவலான மழை காரணமாக, பல்வேறு இடங்களில் கொசு உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் பொது மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறிப்பாக, அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் இன்று ஒரு நாள் மட்டும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மொத்தம் 18 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு, அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

திருச்சியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், பொது மக்கள் பீதியில் உள்ளனர்.

Tags: dengu
ShareTweetSendShare
Previous Post

கொத்துக்கொத்தாக செத்து மிதந்த மீன்கள் – கபாலீஸ்வரர் கோவிலில் அதிர்ச்சி!

Next Post

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்னுக்கு வந்த புதிய சிக்கல்!

Related News

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த எம்பிக்கள் யார்?

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

சீனா : பணிக்கு சென்ற பெண்மணியின் குழந்தையை அன்பாய் கவனித்துக் கொண்ட காவலர்கள்!

தேனி : மூளைச்சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்!

திருச்செந்தூர் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் 52 சவரன் நகை  திருட்டு!

கிருஷ்ணகிரி : வீட்டுமனை கேட்டு பழங்குடி சமூக மக்கள் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சி : அரசுப் பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்காக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட அவலம்!

கனடா : குழந்தைகள் காரை சாலையில் ஓட்டி வந்த நபர் கைது!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டென்னிஸ் தரவரிசை – மீண்டும் முதலிடம் பிடித்த அல்காரஸ்!

டி.எஸ்.பி. சங்கர் கணேஷை சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்

தென்காசி : சங்கரநாராயணசாமி கோயிலில் புகுந்த மழைநீர்!

கோவை அரசு மருத்துவமனையில் தந்தையை கடும் சிரமத்துடன் இழுத்துச் செல்லும் மகனின் வீடியோ!

கடலூர் : கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய ரவுடிகள் – சுட்டு பிடித்த போலீசார்!

பிடே கிராண்ட் சுவிஸ் செஸ் – குகேஷ், பிரக்ஞானந்தா தோல்வி!

புதுச்சேரி : சுகாதாரமற்ற குடிநீர் அருந்தியதால் மக்கள் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies