கொத்துக்கொத்தாக செத்து மிதந்த மீன்கள் - கபாலீஸ்வரர் கோவிலில் அதிர்ச்சி!
Apr 29, 2026, 01:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொத்துக்கொத்தாக செத்து மிதந்த மீன்கள் – கபாலீஸ்வரர் கோவிலில் அதிர்ச்சி!

Murugesan M by Murugesan M
Nov 27, 2023, 07:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்று மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில். இந்த திருக்கோவிலின் பின்புறம் தெப்பக்குளம் அமைந்துள்ளது.

கபாலீஸ்வரர் திருக்குளத்தில் மீன்களும், வாத்துக்களும் அதிக அளவில் உள்ளது. திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலரும், மறக்காமல் குளத்தில் உள்ள மீன்களுக்குப் பொரி வாங்கிப் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், தெப்பகுளத்தில் இன்று ஏராளமான மீன்கள் கொத்துக்கொத்தாக செத்து மிதந்தன.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள் உடனே கோவில் நிர்வாகத்திற்கும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த அதிகாரிகள் மீன்களை உடனே அப்புறப்படுத்த உத்தரவிட்டனர். அதன் பேரில் ஊழியர்கள் செத்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்தினர். மேலும், இது தொடர்பாக, மீன்வளத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து, திருக்கோவில் குளத்தில் இறந்த மீன்களை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர்.

கோவில் குளத்தில் ஏராளமான மீன்கள் செத்துக் கிடந்து பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: fishKapaleeswarar temple
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகம்: ஒரு கோடி பேருக்கு அழைப்பிதழ் – 100 கிலோ அட்சதை!

Next Post

திருச்சியில் வேகமாக பரவும் டெங்கு – பீதியில் பொது மக்கள்!

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies