கொத்துக்கொத்தாக செத்து மிதந்த மீன்கள் - கபாலீஸ்வரர் கோவிலில் அதிர்ச்சி!
Jan 14, 2026, 01:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொத்துக்கொத்தாக செத்து மிதந்த மீன்கள் – கபாலீஸ்வரர் கோவிலில் அதிர்ச்சி!

Murugesan M by Murugesan M
Nov 27, 2023, 07:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்று மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில். இந்த திருக்கோவிலின் பின்புறம் தெப்பக்குளம் அமைந்துள்ளது.

கபாலீஸ்வரர் திருக்குளத்தில் மீன்களும், வாத்துக்களும் அதிக அளவில் உள்ளது. திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலரும், மறக்காமல் குளத்தில் உள்ள மீன்களுக்குப் பொரி வாங்கிப் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், தெப்பகுளத்தில் இன்று ஏராளமான மீன்கள் கொத்துக்கொத்தாக செத்து மிதந்தன.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள் உடனே கோவில் நிர்வாகத்திற்கும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த அதிகாரிகள் மீன்களை உடனே அப்புறப்படுத்த உத்தரவிட்டனர். அதன் பேரில் ஊழியர்கள் செத்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்தினர். மேலும், இது தொடர்பாக, மீன்வளத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து, திருக்கோவில் குளத்தில் இறந்த மீன்களை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர்.

கோவில் குளத்தில் ஏராளமான மீன்கள் செத்துக் கிடந்து பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: fishKapaleeswarar temple
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகம்: ஒரு கோடி பேருக்கு அழைப்பிதழ் – 100 கிலோ அட்சதை!

Next Post

திருச்சியில் வேகமாக பரவும் டெங்கு – பீதியில் பொது மக்கள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies