கொத்துக்கொத்தாக செத்து மிதந்த மீன்கள் - கபாலீஸ்வரர் கோவிலில் அதிர்ச்சி!
Oct 28, 2025, 08:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொத்துக்கொத்தாக செத்து மிதந்த மீன்கள் – கபாலீஸ்வரர் கோவிலில் அதிர்ச்சி!

Web Desk by Web Desk
Nov 27, 2023, 07:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்று மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில். இந்த திருக்கோவிலின் பின்புறம் தெப்பக்குளம் அமைந்துள்ளது.

கபாலீஸ்வரர் திருக்குளத்தில் மீன்களும், வாத்துக்களும் அதிக அளவில் உள்ளது. திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலரும், மறக்காமல் குளத்தில் உள்ள மீன்களுக்குப் பொரி வாங்கிப் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், தெப்பகுளத்தில் இன்று ஏராளமான மீன்கள் கொத்துக்கொத்தாக செத்து மிதந்தன.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள் உடனே கோவில் நிர்வாகத்திற்கும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த அதிகாரிகள் மீன்களை உடனே அப்புறப்படுத்த உத்தரவிட்டனர். அதன் பேரில் ஊழியர்கள் செத்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்தினர். மேலும், இது தொடர்பாக, மீன்வளத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து, திருக்கோவில் குளத்தில் இறந்த மீன்களை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர்.

கோவில் குளத்தில் ஏராளமான மீன்கள் செத்துக் கிடந்து பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: fishKapaleeswarar temple
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகம்: ஒரு கோடி பேருக்கு அழைப்பிதழ் – 100 கிலோ அட்சதை!

Next Post

திருச்சியில் வேகமாக பரவும் டெங்கு – பீதியில் பொது மக்கள்!

Related News

பதற வைக்கும் பகீர் தகவல்கள் : CIA-வின் கொலை சதி முறியடிப்பு உறுதிப்படுத்திய பிரதமர் மோடி?

பாகிஸ்தானிற்கு நேரடி மிரட்டல் : இந்திய முப்படைகள் நடத்தும் திரிசூல் போர் ஒத்திகை!

பாரத மாதா உங்களை தேடுகிறாள்! வரவேற்கிறாள்! – வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

ஜார்கண்டில் மருத்துவ அலட்சியம் : 5 சிறுவர்களுக்கு HIV பாதிப்பு – பெற்றோர்கள் அதிர்ச்சி!

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

Load More

அண்மைச் செய்திகள்

விருப்பம் போல் செயல்படும் AI – மனித பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

மீண்டும் ராஜதந்திரக் குழப்பத்தைத் தூண்டியுள்ள வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ்!

சாலைகளில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் : அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!

கபடியில் தங்கம் வென்ற கார்த்திகா : கண்ணகி நகர் சிங்கப்பெண்!

தெரு நாய்க்கடி விவகாரம் : தலைமை செயலாளர்கள் ஆஜராக ஆணை – உச்சநீதிமன்றம்!

தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்!

அரசியல் தலைவர்கள் நடத்தும் ரோட் ஷோ : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மும்பை : மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் சதீஷ் ஷாவின் உடல் தகனம்!

திருவண்ணாமலை : வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் பத்திரமாக மீட்பு!

உலகின் ஆபத்தான சாலை பெங்களூரு நகரத்தில் தான் இருக்கிறது – வீடியோ வெளியிட்ட இணையவாசி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies