லே லடாக்கில் 14,500 அடி உயரத்தில் மாபெரும் ஒத்திகை நடத்தியது! - இந்திய ராணுவம்!
Aug 19, 2025, 07:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லே லடாக்கில் 14,500 அடி உயரத்தில் மாபெரும் ஒத்திகை நடத்தியது! – இந்திய ராணுவம்!

Web Desk by Web Desk
Nov 27, 2023, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, மத்தியில் பொறுப்பேற்ற பிறகு, தேச நலனில் மிகுந்த அக்கறை காட்டி வருகிறது.

குறிப்பாக, இந்திய ராணுவத்தை வலிமைப்படுத்தி வருகிறது. ராணுவ வீரர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் கௌரவம் வழங்கி வருகிறது. இதனால், சர்வதேச அளவில் இந்திய ராணுவத்தின் மதிப்பும், மரியாதையும் உயர்ந்துள்ளது.

இதனிடையே, இந்திய ராணுவத்தை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், போர் திறனை சோதித்துப் பார்க்கும் வகையிலும், சீனாவின் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில்அதாவது, 14,500 அடி உயரத்தில் அதிரடி சோதனை நடத்தியது. இதில், டாங்கிகள், பீரங்கி, நவீன ஆயுதங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை மூலம் மாபெரும் ஒத்திகை நடத்தியது.

‘சாங் தாங்’ என்று பெயரிடப்பட்ட ஒருங்கிணைந்த பயிற்சி செவ்வாய்க்கிழமை இப்பகுதியில் உள்ள உயரமான பகுதியில் நடத்தப்பட்டது.

இதில், காலாட்படை, இயந்திரமயமாக்கப்பட்ட படைகள், T-72 டாங்கிகள், பீரங்கித் துப்பாக்கிகள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் போன்றவை இதில் பயன்படுத்தப்பட்டது.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர், எல்லையில் பதற்றம் ஏற்பட்டதால், எல்.ஏ.சி.யின் இருபுறமும் ஆயிரக்கணக்கான வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: indian army
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்னுக்கு வந்த புதிய சிக்கல்!

Next Post

BRS க்கு VRS வழங்குவதற்கான நேரம் வந்துவிட்டது! : அமித் ஷா

Related News

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா!

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வு – இண்டி கூட்டணி ஆலோசனை!

பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு – ட்ரம்ப்புடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கினார் ரஷ்ய அதிபர்!

உக்ரைனுக்கு ஆதரவாக டிரம்புடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு!

புதினும் ஜெலன்ஸ்கியும் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார்கள் – ட்ரம்ப் பேட்டி!

மிஸ் யூனிவர்ஸ் இந்தியாவாக ராஜஸ்தானைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா தேர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது!

கூட்டத்திற்குள் நோயாளி இல்லாமல் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் – திட்டமிட்டு திமுக இடையூறு செய்வதாக இபிஎஸ் புகார்!

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

FORBES-ன் அமெரிக்க வாழ் இந்திய பில்லியனர்ஸ் பட்டியல் : 12 பில்லியனர்களுடன் இந்தியா முதலிடம்…!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies