BRS க்கு VRS வழங்குவதற்கான நேரம் வந்துவிட்டது! : அமித் ஷா
Aug 18, 2025, 09:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

BRS க்கு VRS வழங்குவதற்கான நேரம் வந்துவிட்டது! : அமித் ஷா

Web Desk by Web Desk
Nov 27, 2023, 07:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிஆர்எஸ் மீது மக்கள் கோபத்தில் உள்ளதாகவும், கேசிஆர் அரசு மீண்டும் ஆட்சிக்கு வருவதை மக்கள் யாரும் விரும்பவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் வாரிசு அரசியல் நடத்துவதாக குற்றம்சாட்டினார். பாஜக ஆட்சிக்கு வந்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்பு சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வருவார் என்றும், ஆனால் பிஆர்எஸ் அல்லது காங்கிரசுக்கு வாக்களித்தால் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் முதல்வராக வருவார் என்றும் அவர் கூறினார்.

BRS க்கு VRS வழங்குவதற்கான நேரம் வந்துவிட்டது என்றும், அவர்களின் வாகனத்தை (BRS சின்னம் கார்) கேரேஜுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

பி.ஆர்.எஸ் மற்றும் காங்கிரஸ் இடையே மீண்டும் கே.சி.ஆரை முதலமைச்சராக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும், பின்னர் ராகுல் காந்தி பிரதமராவதற்கு கே.சி.ஆர் உதவுவார் என்றும் அமித் ஷா தனது குற்றம்சாட்டினார். பிரதமர் பதவி காலியாக இல்லை என்று கூறிய அவர், 2024 இல் நரேந்திர மோடி பிரதமராக வருவார் என்றும் அவர் கூறினார்.

Tags: Amith sha
ShareTweetSendShare
Previous Post

லே லடாக்கில் 14,500 அடி உயரத்தில் மாபெரும் ஒத்திகை நடத்தியது! – இந்திய ராணுவம்!

Next Post

அடுத்த 4 ஆண்டுகளில் 4000 வந்தே பாரத் இரயில்!

Related News

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த இருவர் கைது!

பொள்ளாச்சி நந்த கோபால்சாமி மலை கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

அம்பத்தூரில் காவல்துறையின் உதவியோடு நிலம் அபகரிப்பு – தம்பதி குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணி 4-ம் நாள் திருவிழா கோலாகலம்!

தமிழரை பெருமைப்படுத்த சி.பி.ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்க வேண்டும் – திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன் பேட்டி!

கிருஷ்ணகிரி அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் செண்டர் மீடியனில் மோதி விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

 தேங்காய் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

செஞ்சி நாதக கூட்டத்தில் செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயற்சி – பேச்சை நிறுத்திவிட்டு இறங்கிய சென்ற சீமான்!

சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் – 3 மணி நேரம் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்!

திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை!

விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பிய பயணிகள் – உளுந்தூர் பேட்டை சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை – ஜெலன்ஸ்கியை இன்று சந்திக்கிறார் ட்ரம்ப்!

தமிழக ரயில் திட்டங்களுக்கு நடப்பாண்டில் ரூ.6626 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

10.5 சதவீத இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்து வந்த பாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies