BRS க்கு VRS வழங்குவதற்கான நேரம் வந்துவிட்டது! : அமித் ஷா
Oct 3, 2025, 09:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

BRS க்கு VRS வழங்குவதற்கான நேரம் வந்துவிட்டது! : அமித் ஷா

Web Desk by Web Desk
Nov 27, 2023, 07:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிஆர்எஸ் மீது மக்கள் கோபத்தில் உள்ளதாகவும், கேசிஆர் அரசு மீண்டும் ஆட்சிக்கு வருவதை மக்கள் யாரும் விரும்பவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் வாரிசு அரசியல் நடத்துவதாக குற்றம்சாட்டினார். பாஜக ஆட்சிக்கு வந்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்பு சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வருவார் என்றும், ஆனால் பிஆர்எஸ் அல்லது காங்கிரசுக்கு வாக்களித்தால் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் முதல்வராக வருவார் என்றும் அவர் கூறினார்.

BRS க்கு VRS வழங்குவதற்கான நேரம் வந்துவிட்டது என்றும், அவர்களின் வாகனத்தை (BRS சின்னம் கார்) கேரேஜுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

பி.ஆர்.எஸ் மற்றும் காங்கிரஸ் இடையே மீண்டும் கே.சி.ஆரை முதலமைச்சராக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும், பின்னர் ராகுல் காந்தி பிரதமராவதற்கு கே.சி.ஆர் உதவுவார் என்றும் அமித் ஷா தனது குற்றம்சாட்டினார். பிரதமர் பதவி காலியாக இல்லை என்று கூறிய அவர், 2024 இல் நரேந்திர மோடி பிரதமராக வருவார் என்றும் அவர் கூறினார்.

Tags: Amith sha
ShareTweetSendShare
Previous Post

லே லடாக்கில் 14,500 அடி உயரத்தில் மாபெரும் ஒத்திகை நடத்தியது! – இந்திய ராணுவம்!

Next Post

அடுத்த 4 ஆண்டுகளில் 4000 வந்தே பாரத் இரயில்!

Related News

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

Load More

அண்மைச் செய்திகள்

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies