BRS க்கு VRS வழங்குவதற்கான நேரம் வந்துவிட்டது! : அமித் ஷா
Mar 15, 2026, 04:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

BRS க்கு VRS வழங்குவதற்கான நேரம் வந்துவிட்டது! : அமித் ஷா

Murugesan M by Murugesan M
Nov 27, 2023, 07:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிஆர்எஸ் மீது மக்கள் கோபத்தில் உள்ளதாகவும், கேசிஆர் அரசு மீண்டும் ஆட்சிக்கு வருவதை மக்கள் யாரும் விரும்பவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் வாரிசு அரசியல் நடத்துவதாக குற்றம்சாட்டினார். பாஜக ஆட்சிக்கு வந்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்பு சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வருவார் என்றும், ஆனால் பிஆர்எஸ் அல்லது காங்கிரசுக்கு வாக்களித்தால் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் முதல்வராக வருவார் என்றும் அவர் கூறினார்.

BRS க்கு VRS வழங்குவதற்கான நேரம் வந்துவிட்டது என்றும், அவர்களின் வாகனத்தை (BRS சின்னம் கார்) கேரேஜுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

பி.ஆர்.எஸ் மற்றும் காங்கிரஸ் இடையே மீண்டும் கே.சி.ஆரை முதலமைச்சராக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும், பின்னர் ராகுல் காந்தி பிரதமராவதற்கு கே.சி.ஆர் உதவுவார் என்றும் அமித் ஷா தனது குற்றம்சாட்டினார். பிரதமர் பதவி காலியாக இல்லை என்று கூறிய அவர், 2024 இல் நரேந்திர மோடி பிரதமராக வருவார் என்றும் அவர் கூறினார்.

Tags: Amith sha
ShareTweetSendShare
Previous Post

லே லடாக்கில் 14,500 அடி உயரத்தில் மாபெரும் ஒத்திகை நடத்தியது! – இந்திய ராணுவம்!

Next Post

அடுத்த 4 ஆண்டுகளில் 4000 வந்தே பாரத் இரயில்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies