சென்னை – இரஷ்யா இடையே புதிய சரக்கு கப்பல் போக்குவரத்து!
Oct 2, 2025, 05:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை – இரஷ்யா இடையே புதிய சரக்கு கப்பல் போக்குவரத்து!

Web Desk by Web Desk
Nov 28, 2023, 12:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை – இரஷ்யா இடையே, புதிய சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை, அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக சென்னை துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, சென்னை துறைமுக அதிகாரிகள் கூறியதாவது, மும்பையில் நடந்த கடல்சார் மாநாட்டில், ரூ. 10 இலட்சம் கோடி மதிப்பிலான, 360 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இதில், இந்திய துறைமுகங்களை மேம்படுத்த மட்டும், 1 இலட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் சென்னை துறைமுகம், தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம், காமராஜர் துறைமுகம் ஆகியவற்றை மேம்படுத்தவும், கப்பல் போக்குவரத்து துறையில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தவும், பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

துறைமுகங்களை நவீனமாக்கி, ஏற்றுமதி, இறக்குமதியை அதிகரிக்க பல்வேறு நாடுகளுடன் பேச்சு நடந்து வருகிறது. இரஷ்யாவில் இருந்து சென்னைக்கு புதிய சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இரஷ்யாவில் இருந்து இரும்பு உருக்குவதற்கான நிலக்கரி, இயற்கை எரிவாயு, உரங்கள், கச்சா எண்ணெய் மற்றும் கன்டெய்னர்களை கையாளும் வகையில், இந்த சரக்கு கப்பல் இயக்க திட்டமிட்டுள்ளோம்.

இது தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சு அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடக்க உள்ளது. இரஷ்ய அதிகாரிகளும், சென்னை, எண்ணுார் துறைமுகங்களை நேரில் வந்து பார்வையிட உள்ளனர் என்று தெரிவித்தனர்.

Tags: ship
ShareTweetSendShare
Previous Post

ஐசிசி- யை மிரட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு!

Next Post

வாரணாசியில் இரண்டாவது காசி தமிழ்சங்கம்!

Related News

தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது – நயினார் நாகேந்திரன்

சென்னையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

Load More

அண்மைச் செய்திகள்

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

திருவேற்காடு நகராட்சியில் 1.67 லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்கா – மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை என புகார்!

தினமலர் நாளிதழ் மற்றும் வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் வடபழனி முருகன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி!

சென்னையில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் கைது!

Zoho நிறுவனத்தின் அரட்டை செயலி மூன்று நாட்களில் 100 மடங்கு வளர்ச்சி – ஸ்ரீதர் வேம்பு தகவல்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நூற்றாண்டை நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து!

விஜயதசமி வித்யாரம்பம் நிகழ்வு – குழந்தைகளின் பெயரை அரிசியில் எழுத வைத்த பெற்றோர்!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies