வாரணாசியில் இரண்டாவது காசி தமிழ்சங்கம்!
Sep 13, 2026, 02:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாரணாசியில் இரண்டாவது காசி தமிழ்சங்கம்!

Murugesan M by Murugesan M
Nov 28, 2023, 12:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இரண்டாவது காசி தமிழ்சங்கம் நிகழ்ச்சி டிசம்பர் 17முதல் டிசம்பர் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

காசி தமிழ் சங்கமம் 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து, பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான பழங்கால கலாச்சார தொடர்புகளை மீண்டும் கண்டறிந்து உறுதிப்படுத்தி, கொண்டாடும் முயற்சிகளைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவது “காசி தமிழ் சங்கமம்” (காசி) நிகழ்ச்சி டிசம்பர் 17முதல் டிசம்பர் 30ஆம் தேதி வாரணாசியில் நடைபெற உள்ளது. புனித தமிழ் மாதமான மார்கழியின் முதல் பாதியில் கருத்துப் பரிமாற்றங்கள் கல்வி – கருத்தரங்குகள், இந்திய கலாச்சாரத்தின் இரண்டு பண்டைய வெளிப்பாடுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து வல்லுநர்கள் / அறிஞர்களிடையே விவாதங்கள் ஆகியவை நடைபெறும்.

இரண்டு இடங்களுக்கு இடையிலான இணைப்புகள் மற்றும் பகிரப்பட்ட மதிப்புகளை வெளிக்கொணர்வதில் கவனம் செலுத்தப்படும்.

காசி மற்றும் தமிழ்நாட்டின் அறிவு மற்றும் கலாச்சார மரபுகளை நெருக்கமாகக் கொண்டு வருவதும், நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தை உருவாக்குவதும் புரிந்து கொள்வதும், பிராந்தியங்களுக்கு இடையே மக்களுக்கு இடையிலான பிணைப்பை ஆழப்படுத்துவதும் இதன் பரந்த நோக்கமாகும்.

இரண்டு பிராந்தியங்களை பற்றிய பாரம்பரிய அறிவு புத்தகங்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளில் அறிவுசார் பொக்கிஷமாகவும், அதே போல் வெவ்வேறு தொழில்களின் பயிற்சியாளர்களுடனான நடைமுறை வடிவத்திலும் பகிர்வு போன்ற தொடர்ச்சியான முயற்சிகள், அறிவார்ந்த மற்றும் நடைமுறை ஆகிய இரண்டு துறைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்று உணரப்படுகிறது.

தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான தனித்துவமான பிணைப்பை எடுத்துக்காட்டும் வகையில் தமிழ்நாட்டிலும் இதுபோன்ற விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

காசி வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டு அறிவு மற்றும் பண்பாட்டு மையங்கள் மூலம் இந்தியாவின் நாகரிகச் சொத்துக்களில் உள்ள ஒற்றுமையைப் புரிந்து கொள்வதற்கு தமிழ் சங்கமம் ஒரு சிறந்த தளமாக இருக்கும்.

ஒரே பாரதம், உன்னத பாரதம். (ஏக் பாரத், ஷ்ரேஷ்ட பாரத்) என்கிற உள்ளுணர்வை நிலைநிறுத்த இத்தகைய புரிதல் அவசியம். இந்திய அறிவு முறைகள், கல்வி மற்றும் பயிற்சி நடைமுறைகள், கலை மற்றும் கலாச்சாரம், மொழி, இலக்கியம் போன்ற பல்வேறு அம்சங்களில் மாணவர்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள், பயிற்சி வல்லுநர்கள் போன்றவர்களுக்கு இது தனித்துவமான கற்றல் அனுபவமாக இருக்கும்.

இவை அனைத்தும் தேசிய கல்விக் கொள்கையில் (2020) குறிப்பிடப்பட்டுள்ளபடி பல்துறை உள்நோக்கங்கள் மற்றும் தொடர்ச்சியான கற்றலின் தேவையுடன் இணைந்துள்ளன.

கல்வி மற்றும் இணை கல்வி அமர்வுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களால் நன்கு தொகுக்கப்பட்ட அமர்வுகள் மூலம் பிணைக்கப்பட்ட கருத்திழைகள் சிறப்பாகப் பிணைந்திருக்க வேண்டும் மற்றும் தகவல் மற்றும் அனுபவங்களின் கலாச்சார பரிமாற்றத்திற்கு ஒரு நல்ல தளத்தை வழங்குகிறது.

Tags: PM Moditamilsangam
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை – இரஷ்யா இடையே புதிய சரக்கு கப்பல் போக்குவரத்து!

Next Post

மதுரையில் மீண்டும் சாதிய தீண்டாமை – சிறுவனை வாளால் வெட்டி அராஜகம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies