மதுரையில் மீண்டும் சாதிய தீண்டாமை - சிறுவனை வாளால் வெட்டி அராஜகம்!
Oct 2, 2025, 02:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரையில் மீண்டும் சாதிய தீண்டாமை – சிறுவனை வாளால் வெட்டி அராஜகம்!

Web Desk by Web Desk
Nov 28, 2023, 01:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் சாதிய தீண்டாமை காரணாக, சிறுவனை 4 பேர் வாளால் வெட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ஆட்சி அமைந்தது முதலே சாதிய தீண்டாமை அரங்கேறி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில், குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்தனர்.

இதுவரை குற்றவாளிகளைக் காவல்துறை கைது செய்யவில்லை. மேலும், பல்வேறு பகுதிகளில் சாதிய தீண்டாமை தொடர்ந்து அரங்கேறி வருகிறது. குற்றவாளிகளை கைது செய்யாமல் காவல்துறை வேடிக்கை பார்த்து வருகிறது.

இந்த நிலையில், மதுரை பெருங்குடியில் பட்டியலின கிராமத்தில் நான்கு பேர் சேர்த்து, சிறுவன் ஒருவனை வாளால் வெட்டி சாதிய தீண்டாமை வெறியோடு கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில், மாரி, சசிக்குமார் ஆகிய இரு குற்றவாளிகள் மீது, கொலை முயற்சி, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி தண்டனை பெற்றுதர வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட சிறுவன் தரப்பில் இருந்து கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால், மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags: Maduraidmk fails
ShareTweetSendShare
Previous Post

வாரணாசியில் இரண்டாவது காசி தமிழ்சங்கம்!

Next Post

திமுக ஆட்சியில் தமிழகம் அதளபாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது! – அண்ணாமலை

Related News

திருவேற்காடு நகராட்சியில் 1.67 லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்கா – மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை என புகார்!

தினமலர் நாளிதழ் மற்றும் வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் வடபழனி முருகன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி!

சென்னையில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் கைது!

Zoho நிறுவனத்தின் அரட்டை செயலி மூன்று நாட்களில் 100 மடங்கு வளர்ச்சி – ஸ்ரீதர் வேம்பு தகவல்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நூற்றாண்டை நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து!

விஜயதசமி வித்யாரம்பம் நிகழ்வு – குழந்தைகளின் பெயரை அரிசியில் எழுத வைத்த பெற்றோர்!

Load More

அண்மைச் செய்திகள்

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

விஜயதசமி விழா – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

மகாத்மா காந்தி பிறந்த நாள் – குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது – மோகன் பகவத் புகழாரம்!

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா – நாக்பூர் தலைமை அலுவலகத்தில் உற்சாக கொண்டாட்டம்!

உலக அரங்கில் நூறாண்டுகளை நிறைவு செய்யும் ஒரே பேரியக்கம் ஆர்எஸ்எஸ் – எல்.முருகன் புகழாரம்!

பாரதத்தின் வலிமையை பாதுகாப்பதில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அயராத சேவை மற்றும் அர்ப்பணிப்பை  வணங்குகிறோம் – அண்ணாமலை

மக்கள் நலனை மையமாக கொண்டு அயராது உழைக்கும் அற்புத அமைப்பு ஆர்எஸ்எஸ் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

விஜயதசமி பண்டிகை – கோயில்களில் சிறப்பு பூஜை, திரளான பக்தர்கள் வழிபாடு!

ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிப்பில்லை- இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது என கணிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies