இந்து பண்டிகை லீவு நாட்கள் ரத்து: பீகார் அரசுக்கு பா.ஜ.க. கண்டனம்!
Jul 26, 2025, 05:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்து பண்டிகை லீவு நாட்கள் ரத்து: பீகார் அரசுக்கு பா.ஜ.க. கண்டனம்!

Web Desk by Web Desk
Nov 28, 2023, 05:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகார் மாநில அரசு வெளியிட்டிருக்கும் 2024 விடுமுறை பட்டியலில் இந்து பண்டிகைகளுக்கான லீவு ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. பீகார் அரசு இந்து விரோத அரசு கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது.

பீகார் மாநில அரசு சார்பில், 2024-ம் ஆண்டுக்கான பள்ளி விடுமுறை நாட்கள் அடங்கிய பட்டியல் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இப்பட்டியலில் இந்து பண்டிகைகளுக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டிருப்பதோடு, முஸ்லீம் பண்டிகைகளுக்கான விடுமுறை நாட்கள் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது, அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் இப்பட்டியலில் மகா சிவராத்திரி, ரக்ஷா பந்தன், தீஜ் மற்றும் ஜென்மாஷ்டமி போன்ற பண்டிகைகளுக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல, தீபாவளி, துர்கா பூஜை போன்ற பண்டிகைகளுக்கான விடுமுறை நாட்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன.

அதேசமயம், பக்ரீத் போன்ற இஸ்லாமியப் பண்டிகைகளுக்கு விடுமுறை நாட்கள் கூட்டப்பட்டிருக்கின்றன. ஆகவே, பீகார் அரசு முஸ்லீம் சமூகத்திற்கு மட்டும் ஆதாரவாதாக இருக்கிறது என்று பா.ஜ.க. குற்றம்சாட்டி இருக்கிறது. மேலும், இந்து பண்டிகைகளுக்கான விடுமுறையை ரத்து செய்திருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி சௌபே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “பீகார் அரசு இந்து பண்டிகைகளுக்கான விடுமுறையை ரத்து செய்து, முஸ்லீம் பண்டிகைக்கான விடுமுறையில் ஈடு செய்திருக்கிறது. ஒருபக்கம், முஸ்லீம் பண்டிகைகளுக்கான விடுமுறை நாட்கள் நீட்டிக்கப்பட்டு, மறுபக்கம், இந்து பண்டிகைகளுக்கான விடுமுறை நாட்கள் நீக்கப்பட்டிருக்கின்றன” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதேபோல, பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரும், சட்டமன்ற உறுப்பினருமான சுஷில் குமார் மோடி கூறுகையில், “பீகார் கல்வித்துறை இந்துகளுக்கு எதிராக செயல்படுகிறது. இது இந்துக்களின் மத நம்பிக்கைகளைக் காயப்படுத்தும் செயலாகும்.

பீகார் முதல்வர் நிதீஷ் குமார், ஜாதிவாரிக் கணக்கெடுப்பின் மூலம் இந்துக்களின் வாக்குகளைப் பெற நினைத்தார். தற்போது, இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார். இந்த நடவடிக்கை மூலம் பீகார் அரசு இந்துக்களுக்கு எதிரான அரசு என்பது தெரிகிறது. இந்த விடுமுறை ரத்துகளை அரசு உடனே ரத்து செய்ய வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

Tags: BiharHindu FestivalHolidays
ShareTweetSendShare
Previous Post

மும்பை அணியின் வீரர்களால் மும்பை அணிக்கே சிக்கல்!

Next Post

ஜம்மு காஷ்மீர்: பொது திட்டங்களுக்காக நிலத்தை மாற்ற ஒப்புதல்!

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies