குப்வாராவில் இல்லம் தேடி குறைகேட்பு நிகழ்ச்சி!
Jan 14, 2026, 01:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குப்வாராவில் இல்லம் தேடி குறைகேட்பு நிகழ்ச்சி!

Murugesan M by Murugesan M
Nov 28, 2023, 09:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் 152 பஞ்சாயத்துகளில், ‘பேக் டு வில்லேஜ்’ என்ற நிகழ்ச்சி அமைதியான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் கிராம மக்களின் வீடுகளுக்குச் சென்று குறைகளைக் கேட்டறிந்தனர்.

நிகழ்ச்சியின் போது, அதிகப்படியான மக்கள் கலந்து கொண்டனர். கிராமங்களுக்குச் சென்ற அதிகாரிகளுக்கு, மக்களால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கிராமங்களின் வளர்ச்சிக்குச் சிறந்த பங்களிப்பை வழங்குமாறு துறைகளின் அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தினர்.

ஊராட்சிகளில் சுயவேலைவாய்ப்புத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்களை நடத்தவும், இதன் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறவும் அறிவுறுத்தப்பட்டனர். உள்ளூர் இளைஞர்கள் சுயவேலைவாய்ப்புத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

அதிகாரிகள் சிறப்பு கிராம சபைகள் நடத்தி, போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். அரசாங்கத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையேயான தகவல் தொடர்பு இடைவெளியைக் குறைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

‘பேக் டு வில்லேஜ்’ திட்டத்தின் கீழ், அதிகாரிகள் மக்களின் வீடுகளுக்குச் சென்று, குறைகளைக் கேட்டறிந்தனர். மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த திட்டம் பொது மக்களிடையே நம்பிக்கையை உருவாக்கி உள்ளது.

Tags: jammu kashmir
ShareTweetSendShare
Previous Post

51 ஆயிரம் பேருக்கு பணி ஆணையை வருகின்ற 30-ல் பிரதமர் மோடி வழங்குகிறார்!

Next Post

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் : ஓய்ந்தது பிரச்சாரம்!

Related News

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

Load More

அண்மைச் செய்திகள்

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies