குப்வாராவில் இல்லம் தேடி குறைகேட்பு நிகழ்ச்சி!
Aug 15, 2025, 05:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குப்வாராவில் இல்லம் தேடி குறைகேட்பு நிகழ்ச்சி!

Web Desk by Web Desk
Nov 28, 2023, 09:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் 152 பஞ்சாயத்துகளில், ‘பேக் டு வில்லேஜ்’ என்ற நிகழ்ச்சி அமைதியான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் கிராம மக்களின் வீடுகளுக்குச் சென்று குறைகளைக் கேட்டறிந்தனர்.

நிகழ்ச்சியின் போது, அதிகப்படியான மக்கள் கலந்து கொண்டனர். கிராமங்களுக்குச் சென்ற அதிகாரிகளுக்கு, மக்களால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கிராமங்களின் வளர்ச்சிக்குச் சிறந்த பங்களிப்பை வழங்குமாறு துறைகளின் அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தினர்.

ஊராட்சிகளில் சுயவேலைவாய்ப்புத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்களை நடத்தவும், இதன் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறவும் அறிவுறுத்தப்பட்டனர். உள்ளூர் இளைஞர்கள் சுயவேலைவாய்ப்புத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

அதிகாரிகள் சிறப்பு கிராம சபைகள் நடத்தி, போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். அரசாங்கத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையேயான தகவல் தொடர்பு இடைவெளியைக் குறைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

‘பேக் டு வில்லேஜ்’ திட்டத்தின் கீழ், அதிகாரிகள் மக்களின் வீடுகளுக்குச் சென்று, குறைகளைக் கேட்டறிந்தனர். மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த திட்டம் பொது மக்களிடையே நம்பிக்கையை உருவாக்கி உள்ளது.

Tags: jammu kashmir
ShareTweetSendShare
Previous Post

51 ஆயிரம் பேருக்கு பணி ஆணையை வருகின்ற 30-ல் பிரதமர் மோடி வழங்குகிறார்!

Next Post

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் : ஓய்ந்தது பிரச்சாரம்!

Related News

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா!

மெல்போர்ன் நகரில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

79-வது சுதந்திர தினம் : மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

நாகை : தரமற்ற படகுகளை வழங்கியதாக மீனவர்கள் குற்றச்சாட்டு!

சிரியாவில் கொளுந்து விட்டு எரியும் காட்டுத்தீ!

ஊராட்சி மன்ற தலைவரின் குடும்பத்தினருக்கு கஞ்சா வியாபாரி கொலை மிரட்டல்!

Load More

அண்மைச் செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வைரல்!

79-வது சுதந்திர தினம் : தேசியக் கொடியை ஏற்றிய மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி!

சென்னை தலைமை செயலகத்தில் சுதந்திர தின விழா : பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது!

’தலைவன் தலைவி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஹைதராபாத்தில் உரிய ஆவணங்களின்றி, தங்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது!

தேசியக் கொடியை ஏற்றிய முதலமைச்சர் ரங்கசாமி!

சீனா : யாங் லியு புயலால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நகரம்!

உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடியை வசூலித்த கூலி!

குற்றால அருவிகளில் குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

ஜம்மு காஷ்மீர் : கிஷ்துவார் மாவட்டத்தில் மேக வெடிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies