குப்வாராவில் இல்லம் தேடி குறைகேட்பு நிகழ்ச்சி!
Sep 12, 2026, 02:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குப்வாராவில் இல்லம் தேடி குறைகேட்பு நிகழ்ச்சி!

Murugesan M by Murugesan M
Nov 28, 2023, 09:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் 152 பஞ்சாயத்துகளில், ‘பேக் டு வில்லேஜ்’ என்ற நிகழ்ச்சி அமைதியான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் கிராம மக்களின் வீடுகளுக்குச் சென்று குறைகளைக் கேட்டறிந்தனர்.

நிகழ்ச்சியின் போது, அதிகப்படியான மக்கள் கலந்து கொண்டனர். கிராமங்களுக்குச் சென்ற அதிகாரிகளுக்கு, மக்களால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கிராமங்களின் வளர்ச்சிக்குச் சிறந்த பங்களிப்பை வழங்குமாறு துறைகளின் அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தினர்.

ஊராட்சிகளில் சுயவேலைவாய்ப்புத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்களை நடத்தவும், இதன் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறவும் அறிவுறுத்தப்பட்டனர். உள்ளூர் இளைஞர்கள் சுயவேலைவாய்ப்புத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

அதிகாரிகள் சிறப்பு கிராம சபைகள் நடத்தி, போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். அரசாங்கத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையேயான தகவல் தொடர்பு இடைவெளியைக் குறைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

‘பேக் டு வில்லேஜ்’ திட்டத்தின் கீழ், அதிகாரிகள் மக்களின் வீடுகளுக்குச் சென்று, குறைகளைக் கேட்டறிந்தனர். மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த திட்டம் பொது மக்களிடையே நம்பிக்கையை உருவாக்கி உள்ளது.

Tags: jammu kashmir
Share
Tweet
SendShare
Previous Post

51 ஆயிரம் பேருக்கு பணி ஆணையை வருகின்ற 30-ல் பிரதமர் மோடி வழங்குகிறார்!

Next Post

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் : ஓய்ந்தது பிரச்சாரம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies