அதிர்ச்சி - குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாத 46,000 வழக்குகள்!
Sep 10, 2025, 03:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிர்ச்சி – குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாத 46,000 வழக்குகள்!

Web Desk by Web Desk
Nov 28, 2023, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொலை, கொலை முயற்சி, அலட்சியம், ஏமாற்றுதல், கொள்ளை உள்ளிட்ட 46,000 வழக்குகளில் காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தவறு செய்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். அதே வேளையில் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், போதிய காவல் நிலையங்களும், காவலர்களும் இல்லை என்று கூறப்படுகிறது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால் மட்டுமே குற்றவாளிகளுக்கு எதிரான தண்டனையை நீதிமன்றத்தில் பெற்றுத்தர முடியும். இறுதி அறிக்கை இல்லாமல் விசாரணைகள் தொடங்க முடியாது.

வழக்குகளின் நிலையை ஆய்வு செய்தல், ஆய்வக மற்றும் தடயவியல் அறிக்கைகள் பெறுவதில் தாமதம், பிரேதப் பரிசோதனை சான்றிதழ்கள் பெறுவதில் தாமதம் மற்றும் விசாரணை அதிகாரிகளை அடிக்கடி இடமாற்றம் செய்தல், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது குறித்துப் பயிற்சி இல்லாதது ஆகியவை இது போன்ற வழக்குகள் தேங்க காரணம் எனக் கூறப்படுகிறது.

குற்றவியல் நடைமுறை சட்டத்தின் (CrPC) பிரிவு 167 -ன் படி, குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், போலீஸ் காவலில் வைக்கப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யத் தவறினால், அவர் இயல்பாகவே, நீதிமன்றத்தில் ஜாமீன் பெற முடியும். ஒரு சில குற்றங்களுக்கு மட்டுமே, நிர்ணயிக்கப்பட்ட காலத்தை 90 நாட்கள் வரை நீட்டிக்க முடியும்.

இதனால், சென்னை காவல்துறையின் வடக்கு மற்றும் மேற்கு மண்டலத்தில், வழக்குகளை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், நிலுவையில் உள்ளவற்றைக் குறைக்கவும், அதிகாரிகளுக்குச் சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய மூன்று வெவ்வேறு வண்ணங்களில் தாள் வழங்கப்பட்டுள்ளது.

குற்றப்பத் திரிகையைத் தாக்கல் செய்யும் தேதி நெருங்கும் போது, வண்ணக் குறியீடு தானாகவே பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறத்தில் இருந்து சிவப்பு நிறமாக மாறி, குற்றப்பத்திரிகை தாக்கல் செயல்முறையை விரைவுபடுத்த எச்சரிக்கிறது.

காவல் ஆய்வாளர்கள் தங்களிடம் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணை முடிக்க முக்கிய ஆவணமான கேஸ் டைரி பயன்படுகிறது.

Tags: chennai high courtCase
ShareTweetSendShare
Previous Post

ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

Next Post

51 ஆயிரம் பேருக்கு பணி ஆணையை வருகின்ற 30-ல் பிரதமர் மோடி வழங்குகிறார்!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies