அம்ரீத் பாரத் இரயில் நிலையத் திட்டத்தில் அம்பத்தூர், திருவள்ளூர்!
Jul 4, 2025, 11:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அம்ரீத் பாரத் இரயில் நிலையத் திட்டத்தில் அம்பத்தூர், திருவள்ளூர்!

Web Desk by Web Desk
Nov 29, 2023, 04:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் மோடி ஆட்சியில் இரயில்வே துறை நவீனமும், உத்வேகமும் பெற்று வருகிறது.

அந்த வகையில், அம்ரீத் பாரத் இரயில் நிலைய திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் உள்ள 1,275 இரயில் நிலையங்களை மேம்படுத்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

தெற்கு இரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள சென்னை, திருச்சி, சேலம், மதுரை உட்பட6 கோட்டங்களில் 92 இரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகிறது.

இதில், சென்னை இரயில்வே கோட்டத்தில் மட்டும் 15 இரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. இதில், 8 நிலையங்களின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், திருவள்ளூர், அம்பத்தூர் இரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணி தீவிரம் அடைந்துள்ளது. ரூ.21.67 கோடியில் அம்பத்தூர் இரயில் நிலையமும், ரூ.28.82 கோடியில் திருவள்ளூர் இரயில் நிலையமும் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது.

நடை மேடைகளின் தரை, மேற்கூரை சீரமைப்பு, இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம், பயணிகள் நடை மேம்பாலம், தகவல் திரைகள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட சிறப்பு வசதிகள் இதில் இடம் பெற உள்ளன.

Tags: Indian Railway
ShareTweetSendShare
Previous Post

ஹண்டே நூல் வெளியீட்டு விழா!

Next Post

இன்று முதல் சென்னை – மைசூரு வந்தே பாரத் இரயில்!

Related News

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

Load More

அண்மைச் செய்திகள்

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies