அம்ரீத் பாரத் இரயில் நிலையத் திட்டத்தில் அம்பத்தூர், திருவள்ளூர்!
Mar 15, 2026, 02:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அம்ரீத் பாரத் இரயில் நிலையத் திட்டத்தில் அம்பத்தூர், திருவள்ளூர்!

Murugesan M by Murugesan M
Nov 29, 2023, 04:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் மோடி ஆட்சியில் இரயில்வே துறை நவீனமும், உத்வேகமும் பெற்று வருகிறது.

அந்த வகையில், அம்ரீத் பாரத் இரயில் நிலைய திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் உள்ள 1,275 இரயில் நிலையங்களை மேம்படுத்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

தெற்கு இரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள சென்னை, திருச்சி, சேலம், மதுரை உட்பட6 கோட்டங்களில் 92 இரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகிறது.

இதில், சென்னை இரயில்வே கோட்டத்தில் மட்டும் 15 இரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. இதில், 8 நிலையங்களின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், திருவள்ளூர், அம்பத்தூர் இரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணி தீவிரம் அடைந்துள்ளது. ரூ.21.67 கோடியில் அம்பத்தூர் இரயில் நிலையமும், ரூ.28.82 கோடியில் திருவள்ளூர் இரயில் நிலையமும் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது.

நடை மேடைகளின் தரை, மேற்கூரை சீரமைப்பு, இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம், பயணிகள் நடை மேம்பாலம், தகவல் திரைகள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட சிறப்பு வசதிகள் இதில் இடம் பெற உள்ளன.

Tags: Indian Railway
ShareTweetSendShare
Previous Post

ஹண்டே நூல் வெளியீட்டு விழா!

Next Post

இன்று முதல் சென்னை – மைசூரு வந்தே பாரத் இரயில்!

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies