3 ½ கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்!
Jan 14, 2026, 08:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3 ½ கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்!

Murugesan M by Murugesan M
Nov 29, 2023, 06:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கையிலிருந்து கடல் வழியாகக் கடத்தி வரப்பட்ட, ரூபாய் 2 கோடியே 15 இலட்சம் மதிப்பிலான, 3 ½ கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இராமேஸ்வரத்திலிருந்து மஞ்சள், பீடி உள்ளிட்டவை கடல் வழியாக இலங்கைக்குக் கடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு தங்கம் உள்ளிட்டவைகள் கடத்தி வரப்படுகிறது.

இதனைத் தடுப்பதற்காக இந்தியக் கடலோர காவல் படையினர் அதிநவீன படகுகள் மூலம் ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில், இலங்கையிலிருந்து இராமேஸ்வரத்திற்கு தங்கம் கடத்தப்பட இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சுங்கத்துறையினர், இராமேசுவரத்தில் முகாமிட்டு கடலோர பகுதிகளைத் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். நேற்று நள்ளிரவு பாம்பன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சந்தேகத்திற்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, படகை நோக்கி சென்றனர். சுங்கத்துறை அதிகாரிகள் வருவதைப் பார்த்ததும், படகில் இருந்து 4 மர்மநபர்கள் தப்பி ஓடினர். இதைத்தொடர்ந்து, படகை சோதனை செய்த அதிகாரிகள், படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, ரூபாய் 2 கோடியே 15 இலட்சம் மதிப்பிலான, 3 ½ கிலோ எடையுள்ள தங்கத்தைக் கண்டுப்பிடித்தனர்.

இதை அடுத்து, 3 ½ கிலோ தங்கம் மற்றும் நாட்டுப்படகை பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்தி வந்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags: 3 ½ kg of smuggled gold seized!
ShareTweetSendShare
Previous Post

ரூ.19 கோடி காலை உணவுத் திட்டம் – சென்னை மாநகராட்சி மர்மம்!

Next Post

கடலில் விழுந்த அமெரிக்க இராணுவ விமானம்: 8 பேர் கதி?

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies