பாரத் கௌரவ் யாத்ரா ரயில் பயணிகளுக்கு ஐஆர்சிடிசி உணவு வழங்கவில்லை!
Mar 15, 2026, 02:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரத் கௌரவ் யாத்ரா ரயில் பயணிகளுக்கு ஐஆர்சிடிசி உணவு வழங்கவில்லை!

ரயில்வே நிர்வாகம் விளக்கம்!

Murugesan M by Murugesan M
Nov 29, 2023, 07:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரத் கௌரவ் யாத்ரா சுற்றுலா ரயிலில் சென்ற பயணிகளுக்கு ஐஆர்சிடிசி அல்லது ரயில்வே உழியர்கள் உணவு வழங்கவில்லை என ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னையில் இருந்து குஜராத் மாநிலம் பாலிதானாவுக்கு பாரத் கௌரவ் யாத்ரா சிறப்பு சுற்றுலா ரயில் (ரயில் எண் 06911) சென்று கொண்டிருந்தது. அதில் உணவு சாப்பிட்ட 40 பயணிகளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

இதனையடுத்து அந்த ரயில் புனே ரயில் நிலையத்தில் சில மணி நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த ரயில் நிலையத்தில் இருந்த 15 மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

சுமார் 99 பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த பயணிகள் தங்கள் பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டனர்.

இந்நிலையில், பயணிகளுக்கு ஐஆர்சிடி அல்லது ரயில்வே ஊழியர்கள் உணவு வழங்கவில்லை என ரயில்வே நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Tags: IRCTC
ShareTweetSendShare
Previous Post

பஞ்சாப்பில் ஒரு கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

Next Post

மணிப்பூர்: ஆயுதக் குழுவுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து… அமித்ஷா வரவேற்பு!

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies