பாரத் கௌரவ் யாத்ரா ரயில் பயணிகளுக்கு ஐஆர்சிடிசி உணவு வழங்கவில்லை!
Jan 14, 2026, 03:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரத் கௌரவ் யாத்ரா ரயில் பயணிகளுக்கு ஐஆர்சிடிசி உணவு வழங்கவில்லை!

ரயில்வே நிர்வாகம் விளக்கம்!

Murugesan M by Murugesan M
Nov 29, 2023, 07:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரத் கௌரவ் யாத்ரா சுற்றுலா ரயிலில் சென்ற பயணிகளுக்கு ஐஆர்சிடிசி அல்லது ரயில்வே உழியர்கள் உணவு வழங்கவில்லை என ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னையில் இருந்து குஜராத் மாநிலம் பாலிதானாவுக்கு பாரத் கௌரவ் யாத்ரா சிறப்பு சுற்றுலா ரயில் (ரயில் எண் 06911) சென்று கொண்டிருந்தது. அதில் உணவு சாப்பிட்ட 40 பயணிகளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

இதனையடுத்து அந்த ரயில் புனே ரயில் நிலையத்தில் சில மணி நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த ரயில் நிலையத்தில் இருந்த 15 மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

சுமார் 99 பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த பயணிகள் தங்கள் பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டனர்.

இந்நிலையில், பயணிகளுக்கு ஐஆர்சிடி அல்லது ரயில்வே ஊழியர்கள் உணவு வழங்கவில்லை என ரயில்வே நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Tags: IRCTC
ShareTweetSendShare
Previous Post

பஞ்சாப்பில் ஒரு கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

Next Post

மணிப்பூர்: ஆயுதக் குழுவுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து… அமித்ஷா வரவேற்பு!

Related News

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

Load More

அண்மைச் செய்திகள்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies