சாலைகளில் குளம்போல் தேங்கிய மழைநீர்: திராவிட மாடல் ஆட்சியின் அவலம்!
Sep 8, 2025, 10:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாலைகளில் குளம்போல் தேங்கிய மழைநீர்: திராவிட மாடல் ஆட்சியின் அவலம்!

Web Desk by Web Desk
Nov 30, 2023, 11:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் ஒரு நாள் பெய்த கனமழைக்கே முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, சென்னையில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சென்னையில் குறிப்பாக, கோடம்பாக்கம், கிண்டி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, போரூர், தி.நகர், எழும்பூர், வேப்பேரி, மயிலாப்பூர், இராயப்பேட்டை, வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

இதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளான, மதுரவாயல், வானகரம், திருவேற்காடு, அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட இடங்களிலும் விட்டுவிட்டு கனமழை பெய்தது.

சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக, முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சென்னையின் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, காமராஜர் சாலை, 100-அடி சாலை, போரூர் புறவழிச்சாலை, அண்ணா நகர் நிழற்சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பியவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். குண்டும், குழியுமான சாலைகளில் குளம் போல், தண்ணீர் தேங்கி நின்றதால், இருசக்கர வாகனங்கள் பழுதாகி நின்றன. மேலும், வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags: dmk failschennai heavy rainfall
ShareTweetSendShare
Previous Post

அமலாக்கத்துறை மு.க. ஸ்டாலினை விசாரிக்க வேண்டும்!

Next Post

திரும்பி வந்துட்டேன்னு சொல்லு – அதானி பராக்… பராக்..!

Related News

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

பேஸ்புக், யூடியூப்பிற்கு தடை : போர்க்கோலம் பூண்ட GEN-Z இளைஞர்கள் – கலவர பூமியான நேபாளம் பற்றி எரியும் காத்மாண்டு!

அவமானப்படுத்திய FORD அலறவிட்ட ரத்தன் டாடா : உதாசீனங்களை உரமாக்கி சாதனை!

யாரும் நெருங்க முடியாதாம் : அமெரிக்காவின் 6-ம் தலைமுறை போர் விமானம்!

Load More

அண்மைச் செய்திகள்

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணை – சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

முக்கியத்துவம் பெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தல்!

விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணியின் காரை விரட்டிய யானை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies