கஞ்சா விற்பனை செய்த 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
Aug 15, 2025, 01:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கஞ்சா விற்பனை செய்த 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

Web Desk by Web Desk
Nov 30, 2023, 02:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு 10 கிலோ கஞ்சா விற்பனை செய்யப்பட்டதாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் முழுவதும் கஞ்சா அமோகமாக விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையநல்லூர் குமந்தாபுரம் பகுதியில் கஞ்சா கடத்தி விற்பனையில் தும்பைமேட்டை சேர்ந்த மருது பாண்டியன் (24), வாசுதேவநல்லூர் தேவவிநாயகர் கோயில் தெருவை சேர்ந்த ராஜசெல்வம் (20), கீழப்புதூர் நடுத்தெருவை சேர்ந்த செல்வகுமார் (26), டி‌.என். புதுக்குடி கற்பகவீதி தெற்கு தெருவை சேர்ந்த மணிகண்டரவி (24) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

போலீசார் வருவதை அறிந்து இவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். தொடர்ந்து கஞ்சா விற்பனையும் செய்து கொண்டு இருந்தனர்.

இதனால், அவர்கள் 4 பேரையும் கடையநல்லூர் போலீசார் பொறி வைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால், அந்த 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில், கஞ்சா விற்பனை செய்த 4 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Tags: 4 arrested
ShareTweetSendShare
Previous Post

அமலாக்கத்துறையில் அமைச்சர் பொன்முடி- கைது?

Next Post

கனமழையில் சிக்கிய விமானங்கள்!

Related News

‘ரூட்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

பெரம்பலூர் : ஆட்டோ ஓட்டுநரை வெட்டி சென்ற மர்ம நபர்கள்!

79-வது சுதந்திர தினம் – தேசிய கொடி ஏற்றிய ஜெ.பி.நட்டா, நயினார் நாகேந்திரன்!

தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியம் 22,000 ஆக உயர்வு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

பெரம்பலூர் அருகே திமுக எம்பி அருண் நேருவை முற்றுகையிட்ட பெண்கள்!

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சின்சினாட்டி டென்னிஸ் – கிராச்சேவா, குடெர்மெடோவா காலிறுதிக்கு தகுதி!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies