கஞ்சா விற்பனை செய்த 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
Jun 22, 2026, 02:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கஞ்சா விற்பனை செய்த 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

Murugesan M by Murugesan M
Nov 30, 2023, 02:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு 10 கிலோ கஞ்சா விற்பனை செய்யப்பட்டதாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் முழுவதும் கஞ்சா அமோகமாக விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையநல்லூர் குமந்தாபுரம் பகுதியில் கஞ்சா கடத்தி விற்பனையில் தும்பைமேட்டை சேர்ந்த மருது பாண்டியன் (24), வாசுதேவநல்லூர் தேவவிநாயகர் கோயில் தெருவை சேர்ந்த ராஜசெல்வம் (20), கீழப்புதூர் நடுத்தெருவை சேர்ந்த செல்வகுமார் (26), டி‌.என். புதுக்குடி கற்பகவீதி தெற்கு தெருவை சேர்ந்த மணிகண்டரவி (24) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

போலீசார் வருவதை அறிந்து இவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். தொடர்ந்து கஞ்சா விற்பனையும் செய்து கொண்டு இருந்தனர்.

இதனால், அவர்கள் 4 பேரையும் கடையநல்லூர் போலீசார் பொறி வைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால், அந்த 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில், கஞ்சா விற்பனை செய்த 4 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Tags: 4 arrested
ShareTweetSendShare
Previous Post

அமலாக்கத்துறையில் அமைச்சர் பொன்முடி- கைது?

Next Post

கனமழையில் சிக்கிய விமானங்கள்!

Related News

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

Load More

அண்மைச் செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies