கஞ்சா விற்பனை செய்த 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
Aug 6, 2026, 05:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கஞ்சா விற்பனை செய்த 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

Murugesan M by Murugesan M
Nov 30, 2023, 02:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு 10 கிலோ கஞ்சா விற்பனை செய்யப்பட்டதாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் முழுவதும் கஞ்சா அமோகமாக விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையநல்லூர் குமந்தாபுரம் பகுதியில் கஞ்சா கடத்தி விற்பனையில் தும்பைமேட்டை சேர்ந்த மருது பாண்டியன் (24), வாசுதேவநல்லூர் தேவவிநாயகர் கோயில் தெருவை சேர்ந்த ராஜசெல்வம் (20), கீழப்புதூர் நடுத்தெருவை சேர்ந்த செல்வகுமார் (26), டி‌.என். புதுக்குடி கற்பகவீதி தெற்கு தெருவை சேர்ந்த மணிகண்டரவி (24) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

போலீசார் வருவதை அறிந்து இவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். தொடர்ந்து கஞ்சா விற்பனையும் செய்து கொண்டு இருந்தனர்.

இதனால், அவர்கள் 4 பேரையும் கடையநல்லூர் போலீசார் பொறி வைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால், அந்த 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில், கஞ்சா விற்பனை செய்த 4 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Tags: 4 arrested
Share
Tweet
SendShare
Previous Post

அமலாக்கத்துறையில் அமைச்சர் பொன்முடி- கைது?

Next Post

கனமழையில் சிக்கிய விமானங்கள்!

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies