இஸ்ரேலுக்கு எதிராக இந்தியா - ஐநாவில் நடந்தது என்ன?
Jan 14, 2026, 05:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக இந்தியா – ஐநாவில் நடந்தது என்ன?

Murugesan M by Murugesan M
Nov 30, 2023, 02:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிரியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சிரியன் கோலன் பகுதியை கடந்த 1967 -ம் ஆண்டு இஸ்ரேலியப் படைகள் ஆக்கிரமிப்பு செய்தன.

இந்த விவகாரத்தில், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்தின்படி நடக்க இஸ்ரேல் அரசு தவறிவிட்டதாக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட சிரியாவில் அதன் சட்டங்கள், அதிகார வரம்புகள் மற்றும் நிர்வாக முடிவுகள் செல்லாது என அறிவிக்கும் தீர்மானத்தை ஐநா பொதுச் சபையில் எகிப்து கொண்டு வந்தது.

இதற்கு ஆதரவாக இந்தியா, சீனா, ரஷ்யா, தென் ஆப்ரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 91 நாடுகள் ஆதரவு அளித்தன. இதனால், இந்த தீர்மானம் வெற்றி பெற்றது. ஆனால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இஸ்ரேல் உள்ளிட்ட 62 நாடுகள் கொண்டு வந்த தீர்மானம் படு தோல்வி அடைந்தது.

இதற்கிடையே, பாலஸ்தீனம் தொடர்பான விவாதத்தில் பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் ருசிரா கம்போஜ், இஸ்ரேலில் சிறை பிடித்த பணயக் கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்ததை வரவேற்றார். மேலும், மீதமுள்ள பணயக்கைதிகளை நிபந்தனை இன்றி விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

உலக அளவில், இந்தியாவின் ராஜ தந்திர நடவடிக்கைகளை உலக நாடுகள் வியந்து பார்த்து வருகிறது.

Tags: IsraelUN
ShareTweetSendShare
Previous Post

கனமழையில் சிக்கிய விமானங்கள்!

Next Post

கனமழையில் சிக்கிய குழந்தைகள்! – திமுக அரசின் அலட்சியம்!

Related News

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies