இஸ்ரேலுக்கு எதிராக இந்தியா - ஐநாவில் நடந்தது என்ன?
Apr 29, 2026, 09:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக இந்தியா – ஐநாவில் நடந்தது என்ன?

Murugesan M by Murugesan M
Nov 30, 2023, 02:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிரியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சிரியன் கோலன் பகுதியை கடந்த 1967 -ம் ஆண்டு இஸ்ரேலியப் படைகள் ஆக்கிரமிப்பு செய்தன.

இந்த விவகாரத்தில், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்தின்படி நடக்க இஸ்ரேல் அரசு தவறிவிட்டதாக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட சிரியாவில் அதன் சட்டங்கள், அதிகார வரம்புகள் மற்றும் நிர்வாக முடிவுகள் செல்லாது என அறிவிக்கும் தீர்மானத்தை ஐநா பொதுச் சபையில் எகிப்து கொண்டு வந்தது.

இதற்கு ஆதரவாக இந்தியா, சீனா, ரஷ்யா, தென் ஆப்ரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 91 நாடுகள் ஆதரவு அளித்தன. இதனால், இந்த தீர்மானம் வெற்றி பெற்றது. ஆனால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இஸ்ரேல் உள்ளிட்ட 62 நாடுகள் கொண்டு வந்த தீர்மானம் படு தோல்வி அடைந்தது.

இதற்கிடையே, பாலஸ்தீனம் தொடர்பான விவாதத்தில் பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் ருசிரா கம்போஜ், இஸ்ரேலில் சிறை பிடித்த பணயக் கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்ததை வரவேற்றார். மேலும், மீதமுள்ள பணயக்கைதிகளை நிபந்தனை இன்றி விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

உலக அளவில், இந்தியாவின் ராஜ தந்திர நடவடிக்கைகளை உலக நாடுகள் வியந்து பார்த்து வருகிறது.

Tags: IsraelUN
ShareTweetSendShare
Previous Post

கனமழையில் சிக்கிய விமானங்கள்!

Next Post

கனமழையில் சிக்கிய குழந்தைகள்! – திமுக அரசின் அலட்சியம்!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies