கனமழையில் சிக்கிய குழந்தைகள்! - திமுக அரசின் அலட்சியம்!
Oct 4, 2025, 02:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கனமழையில் சிக்கிய குழந்தைகள்! – திமுக அரசின் அலட்சியம்!

Web Desk by Web Desk
Nov 30, 2023, 02:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, இரவு பகலாக கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்காமல் மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் அலட்சியம் காட்டிய சம்பவம் பெற்றோர்களை கடும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

செங்கல்பட்டு, செய்யூர், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், திருக்கழுகுன்றம், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை பகுதிகளில் கன மழையால், சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர் மழையால், பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் உள்ளே, வெள்ள நீர் புகுந்துள்ளதால், பொது மக்கள் அவதியடைந்துள்ளனர்.

கன மழையைக் கருத்தில் கொண்டு, குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு பல்வேறு மாவட்ட ஆட்சித் தலைவர்களும் விடுமுறை அளித்துள்ளனர். ஆனால், செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் பள்ளி விடுமுறை குறித்த அரசு அறிவிப்பு கடைசி வரை வெளியாகவில்லை.

இதனால், காலையில் குழந்தைகளைக் கையிலும், வாகனத்திலும் அழைத்துக் சென்றனர். பெற்றோர்களும், குழந்தைகளும், மழையில் நழைந்தும், மழை வெள்ளத்தில் சிக்கியும் பெரும் அவதியடைந்தனர். குடையுடன் சென்ற பலரும் கனமழையால் பாதியிலே வீடு திரும்பினர்.

மழை பெய்யும் போதும் விடுமுறை அறிவிக்காததால் பெற்றோர்கள் குழப்பம் அடைந்தனர். இது தொடர்பாக, கல்வித்துறை அதிகாரிகளிடமும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலும், பொது மக்கள் முறையிட்டும் உரிய தீர்வு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

எனவே, வரும் காலத்தில், பள்ளி குழந்தைகள் விவகாரத்தில், குளறுபடிகள் நடக்காத அளவிற்குத் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், பள்ளி கல்வித்துறையும் உரிய தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இல்லையெனில், போராட்டதில் ஈடுபட சமூக ஆர்வலர்கள் முடிவு செய்துள்ளனர்.

Tags: dmk failsno school leave
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேலுக்கு எதிராக இந்தியா – ஐநாவில் நடந்தது என்ன?

Next Post

டிஎன்டி சான்றிதழ் விவகாரம் – தமிழக பாஜக பரபரப்பு புகார்!

Related News

கரூர் துயரம் குறித்து மிகத் தீவிரமாக செயலாற்றி வருகிறது – முதலமைச்சர் ஸ்டாலின்

கனடாவில் தெற்கு ஆசிய படங்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் சம்மதம்!

அரசின் மானிய விலை உரங்களை லாரியில் கடத்திய அதிகாரிகள்!

பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரிடமிருந்து பறிக்கப்பட்ட உடைகள், ஆயுதங்கள் விற்பனை!

தவெக நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேல் அரசு நிகழ்ச்சியில் இசைக்கப்பட்ட இந்திய தேசிய கீதம்!

கடலூர் : சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை – வீட்டின் மீது இடிவிழுந்ததில் மின்சாதன பொருட்கள் சேதம்!

மியான்மரில் மீண்டும் மீண்டும் நிலநடுக்கம் – மக்கள் அச்சம்!

ஹமாஸ் அமைப்புக்கு இறுதி கெடு விதித்த டிரம்ப்!

ஆர்மீனியா வா? அல்பேனியா வா? – டிரம்பை கிண்டலடித்த ஐரோப்பிய தலைவர்கள்!

இந்தோனேசியா : மதப்பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விபத்து – 13 பேர் பலி!

சீன ஓபன் டென்னிஸ் – அரையிறுதிக்கு லிண்டா நோஸ்கோவா தகுதி!

சீனா : ஏஐ ரோபோ கண்காட்சி – குவிந்த பார்வையாளர்கள்!

விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா நிச்சயதார்த்தம்?

புதுக்கோட்டை : சமாதி இடத்தை வீட்டுமனை பட்டாவாக வழங்கிய வருவாய்த்துறை அதிகாரிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies