ஏலத்திற்கு முன்பே போட்டியிடும் அணி நிர்வாகம்!
Mar 15, 2026, 03:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏலத்திற்கு முன்பே போட்டியிடும் அணி நிர்வாகம்!

Murugesan M by Murugesan M
Nov 30, 2023, 05:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் போன்ற வீரர்களை வாங்க போட்டி போடும் முக்கிய அணிகள்

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த மினி ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் மிட்செல் ஸ்டார்க், டிராவிஸ் ஹெட், பாட் கம்மின்ஸ், நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா, டேரல் மிட்சல், தென் ஆப்பிரிக்காவின் ஜெரால்ட் கோட்சி உள்ளிட்ட வீரர்களை வாங்க முக்கிய அணிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அதேபோல் இந்திய வீரர்களில் ஷாரூக் கான், மணீஷ் பாண்டே, சேத்தன் சக்காரியா உள்ளிட்ட வீரர்களை வாங்க தீவிர போட்டி இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் பல்வேறு அணிகளுக்கும் தரமான பவுலர்கள் இல்லையென்பதால் வழக்கம் போல் இந்த மினி ஏலத்தில் பவுலர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களே அதிக தொகைக்கு ஏலம் போவார்கள்.

இதில் முக்கியமான வீரராக மிட்செல் ஸ்டார்க் இருப்பார் என்று பார்க்கப்படுகிறது. 9 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியா அணியின் மிட்செல் ஸ்டார்க் மீண்டும் ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ளதால், எந்த அணி அவரை ஒப்பந்தம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால் மும்பை, ஆர்சிபி, டெல்லி, குஜராத், கொல்கத்தா மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களின் தேவை அதிகமாக உள்ளது.

இதனால் மிட்செல் ஸ்டார்க்கை எடுக்க பல்வேறு அணிகளும் தீவிரமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஐபிஎல் தொடர் முடிவடைந்து ஒரு வாரத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளதால், மிட்செல் ஸ்டார்க் முழு ஐபிஎல் சீசனிலும் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏற்கனவே ஆஸ்திரேலியா அணியின் ஹசில்வுட் தனது குழந்தை பிறப்புக்காக மனைவியுடன் இருக்க முடிவு செய்துள்ளார். இதனால் ஐபிஎல் தொடரின் முதல் 10 போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகிறது.

இதனால் மிட்செல் ஸ்டார்க்கும் ஏலத்தில் வாங்கிய பின், முடிவை மாற்றினால் அந்த அணிக்கு பின்னடவு ஏற்படும். இதனால் 5க்கும் அதிகமான அணிகள் மிட்செல் ஸ்டார்க்கை நேரடியாக தொடர்பு கொண்டு முழு ஐபிஎல் தொடரிலும் விளையாடுவாரா என்று உறுதி செய்துள்ளனர்.

Tags: iplipl cricket
ShareTweetSendShare
Previous Post

வாரிக்கொடுக்கும் வள்ளல் நரேந்திரமோடி!

Next Post

தனியார்மயமாகும் ஹோட்டல் தமிழ்நாடு? – அதிர்ச்சி ரிப்போர்ட்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies