வாரிக்கொடுக்கும் வள்ளல் நரேந்திரமோடி!
Aug 21, 2026, 09:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாரிக்கொடுக்கும் வள்ளல் நரேந்திரமோடி!

- பா.ஜ.க பிரச்சாரப்பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன்!

Murugesan M by Murugesan M
Nov 30, 2023, 05:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய அரசு 80 கோடி மக்களுக்கு வழங்கப்படும் 5 கிலோ அரிசியையும் ஒரு கிலோ பருப்பையும் இன்னும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுவதாக அறிவித்துள்ளது எனப் பா.ஜ.க பிரச்சாரப்பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில்,

இந்தியாவில் 80 கோடி மக்களுக்கு தேவையான அரிசி அல்லது கோதுமையை பொது வினியோகத்துறை மூலமாக மத்திய அரசுதான் மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது!

தமிழக மாநில நிர்வாகத்தை பொறுத்த மட்டில், கிலோவுக்கு ரூபாய் 2 ஐ, போக்குவரத்து கட்டணமாக பெற்றுக்கொண்டு வழங்கி வருகிறது! தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் அரிசி கோதுமையை அதிக ஆதாரவிலையில் வாங்கிக்கொண்டு விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொண்டு, அப்படி வாங்கப்படும் அரிசியை மக்களுக்கே இலவசமாக வழங்கிவருகிறது மத்திய அரசு!

இன்னிலையில் 2019 டிசம்பரில் சீனாவில் துவங்கிய கொரோனா உலகம் முழுமையும் பரவிய நிலையில், மக்கள் அன்றாடம் பணிகளை கவனிக்க இயலாத நிலை ஏற்பட்டதால், வேலைக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டதால், பிரதமர் நரேந்திரமோடி, ஜனவரி 2020 முதல் கூடுதலாக 5 கிலோ அரிசி அல்லது கோதுமையையும், ஒரு கிலோ பருப்பையும் நாட்டின் 80 கோடி மக்களுக்கு வழங்கி வருகிறார்! கொரோனா பாதிப்பு நீங்கியபின்பும் இந்த கூடுதல் இலவசம் நீடித்துவந்தது!

நீடிப்பு அறிவிப்பு டிசம்பர் 30 2023 ல் நிறைவுபெறும் நிலையில், 28-11-2-23 அன்று பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் கூடிய மத்திய மந்திரிசபை, கூடுதல் இலவச தானியமாக 80 கோடி மக்களுக்கு வழங்கப்படும் 5 கிலோ அரிசியையும் ஒரு கிலோ பருப்பையும் இன்னும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுவதாக அறிவித்துள்ளது!

இது நாட்டில் வளர்ச்சியை காட்டுகிறது! முன்னேறிய நாடுதான் இத்தகைய இலவச வழங்கலை நாட்டுக்கு வழங்க இயலும்! பிரதமர் நரேந்திரமோடி அவர்களும் பாரதிய ஜனதாகட்சியும் மக்கள் மீது வைத்திருக்கும் கூடுதல் அக்கரையையும் இந்த அறிவிப்பு உணர்த்துகிறது!

நாட்டுமக்கள் அனைவரும் பிரதமர் நரேந்திரமோடிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளனர்!

Tags: PM Modibjpkumarikrishnan
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் மறைவு!

Next Post

ஏலத்திற்கு முன்பே போட்டியிடும் அணி நிர்வாகம்!

Related News

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார் – தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் இரங்கல்

உள்நாட்டு உற்பத்திக்கே முன்னுரிமை : 405 பாதுகாப்பு தளவாட இறக்குமதிக்கு தடை : பாய்ச்சல் காட்டும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

உடல்நலக்குறைவு – சிறையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு இம்ரான் கான் மாற்றம்!

ஓணம் பண்டிகை – திருவனந்தபுரம் மக்கள் மாளிகையில் கொண்டாட்டம்!

டெல்லியில் பரவும் பன்றிக்காய்ச்சல் – ஜெ.பி.நட்டா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை!

டெல்லியில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக எம்எல்ஏக்களுக்கு கார் வேண்டாம் – பேரவையில் உதயநிதி அறிவிப்பு!

டெல்டா விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு நிதியை உடனே வழங்கிடுக – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

தயாநிதி மாறன் வழக்கில் தொலைத்தொடர்புத் துறை செயலாளரை நீதிமன்ற சாட்சியாக ஆஜர்படுத்த இடைக்கால தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

100 சிறிய ரக விமானங்கள் வாங்க கோவை ஸ்கைவொர்க்ஸ் ஏவியேஷன் நிறுவனம் ஒப்பந்தம்!

மின் கட்டணம் உயர்ந்துள்ளதா? – பேரவையில் தவெக, திமுக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதம்!

ஏஐ தொழில்நுட்பத்தில் இறுதி முடிவெடுப்பது மனிதன் மையமாக இருக்க வேண்டும் – பிரதமர் மோடி

சென்னை ஐ.ஐ.டி-யில் எம்.பி.பி.எஸ்., எம்.டி. மருத்துவப் படிப்புகள் இயக்குநர் காமகோடி தகவல்!

எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் ரசாயனக் கழிவுகள் கலப்பு இல்லை : அமைச்சர் ராஜீவ் விளக்கம்!

ஊழல் கோப்புகளை முதலமைச்சர் ஏன் திறக்கவில்லை? – உதயநிதி கேள்வி!

திமுகவை கடுமையாக விமர்சித்து பேசிய நாஞ்சில் சம்பத்; சேரை வீசி தாக்கிய திமுகவினர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies