இந்தியாவில் மீண்டும் ஆப்கானிஸ்தான் தூதரகம் திறக்க உள்ளதாக அறிவிப்பு!
Mar 15, 2026, 09:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் மீண்டும் ஆப்கானிஸ்தான் தூதரகம் திறக்க உள்ளதாக அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 30, 2023, 08:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்கானிஸ்தான் தூதரகத்தை இந்தியாவில் மீண்டும் திறக்க உள்ளதாக ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தூதரகத்தை இந்தியாவில் திறக்கும் விருப்பத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

இந்தியாவின் மும்பை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தை மீண்டும் திறக்க உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையே நட்புறவை வளர்ப்பதற்கும், இந்தியாவில் உள்ள ஆப்கானிய சமூகத்திற்கு சேவை செய்வதற்கான வசதிகளை உருவாக்குவதற்கும் தூதரகம் உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இரு நாட்டுக்கும் இடையே நட்புறவை வளர்க்கும் விதமாக சிறந்த அதிகாரிகள் ஆப்கானிய தூதரகம் நிர்வகிக்கப்படும் என்று கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தானியர்களுக்கான விசா ஆதரவை நீட்டித்தால், ஆப்கானிஸ்தான் மாணவர்கள், நோயாளிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு உதவியாக இருக்கும் என்று இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலிபான் அரசை அங்கீகரிப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதலைப் பின்பற்றி முடிவெடுப்பதாக இந்தியா கூறியுள்ளது.

Tags: Embassy of Afghanistan
ShareTweetSendShare
Previous Post

12-ம் தேதி பிரிட்ஜிங் சவுத் – ஆர்எஸ்எஸ் பிரசாரம் தொடக்கம் – ஜே.நந்தகுமார் பேட்டி!

Next Post

5 மாநில சட்டப்பேரவை தேர்தல்: வெற்றி முகத்தில் பாஜக!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies