இந்தியாவில் மீண்டும் ஆப்கானிஸ்தான் தூதரகம் திறக்க உள்ளதாக அறிவிப்பு!
Mar 19, 2026, 02:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் மீண்டும் ஆப்கானிஸ்தான் தூதரகம் திறக்க உள்ளதாக அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 30, 2023, 08:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்கானிஸ்தான் தூதரகத்தை இந்தியாவில் மீண்டும் திறக்க உள்ளதாக ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தூதரகத்தை இந்தியாவில் திறக்கும் விருப்பத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

இந்தியாவின் மும்பை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தை மீண்டும் திறக்க உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையே நட்புறவை வளர்ப்பதற்கும், இந்தியாவில் உள்ள ஆப்கானிய சமூகத்திற்கு சேவை செய்வதற்கான வசதிகளை உருவாக்குவதற்கும் தூதரகம் உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இரு நாட்டுக்கும் இடையே நட்புறவை வளர்க்கும் விதமாக சிறந்த அதிகாரிகள் ஆப்கானிய தூதரகம் நிர்வகிக்கப்படும் என்று கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தானியர்களுக்கான விசா ஆதரவை நீட்டித்தால், ஆப்கானிஸ்தான் மாணவர்கள், நோயாளிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு உதவியாக இருக்கும் என்று இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலிபான் அரசை அங்கீகரிப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதலைப் பின்பற்றி முடிவெடுப்பதாக இந்தியா கூறியுள்ளது.

Tags: Embassy of Afghanistan
ShareTweetSendShare
Previous Post

12-ம் தேதி பிரிட்ஜிங் சவுத் – ஆர்எஸ்எஸ் பிரசாரம் தொடக்கம் – ஜே.நந்தகுமார் பேட்டி!

Next Post

5 மாநில சட்டப்பேரவை தேர்தல்: வெற்றி முகத்தில் பாஜக!

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies