12-ம் தேதி பிரிட்ஜிங் சவுத் - ஆர்எஸ்எஸ் பிரசாரம் தொடக்கம் - ஜே.நந்தகுமார் பேட்டி!
Jul 29, 2026, 03:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

12-ம் தேதி பிரிட்ஜிங் சவுத் – ஆர்எஸ்எஸ் பிரசாரம் தொடக்கம் – ஜே.நந்தகுமார் பேட்டி!

Murugesan M by Murugesan M
Nov 30, 2023, 08:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அரசியல் உள்நோக்கம் கொண்ட குழுவின் தெற்கு வெட்டுதல் என்ற நிகழ்வை எதிர்கொள்ளும் வகையில், வரும் 12-ம் தேதி முதல் பிரிட்ஜிங் சவுத் என்ற பிரசாரத்தை ஆர்எஸ்எஸ் மேற்கொள்ள உள்ளதாக பிரஜ்னா பிரவாவின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினருமான ஜே.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் பிரபல தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த நந்தகுமார், கலாச்சார ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் நாம் அனைவரும் ஒன்றாகவே உள்ளோம். ஆனால், பிரிவினை மனப்பான்மை கொண்ட சிலர் பாரதத்தை பிளவுபடுத்த முயன்றனர்.

பாரதம் பிளவுபடும் என்று ஒரு சில அரசியல் கட்சிகள், சாமானிய மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பேசி வருகின்றனர். அதை நோக்கிச் செயல்பட்டுள்ளனர். ஒரு சில அரசியல் கட்சிகளும், அறிவு ஜீவிகளும் தெற்கே வெட்டுவது என்று பிரசாரம் செய்யத் துவங்கியுள்ளனர்.

இது உலகளாவிய வடக்கு மற்றும் தெற்கு பிரிவினையின் பின்னணியில் இது நடத்தப்படுகிறது. இதற்காவே, அவர்கள் சில விசித்திரமான விளக்கங்களையும் அளித்துள்ளனர்.

பிரிவினைவாதிகளின் பொய் பிரசாரங்களை முறியடிக்கும் வகையில், ஆர்எஸ்எஸ் முழு முயற்சியுடன் செயல்படும்.

அதேபோல, டெல்லி தெற்கை புறக்கணிக்கிறது என்றும், சென்னை, கேரளா மற்றும் பிற மாநிலங்கள் அதிக வருவாயை வழங்குகின்றன. ஆனால், குறைந்த வளர்ச்சியை பெறுகின்றன என பொய் பிரசாரம் செய்கின்றனர்.

எனவே, ஆதாரமற்ற பொய் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில், இயற்கையாகவும், சாமானிய மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், இது போன்ற சித்தாந்தத்தை அறிப்பூர்வமாக எதிர்கொள்ள வேண்டும்.

தென் மாநிலங்களில், பிரிட்ஜிங் சவுத் பிரசாரத்தில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ராஜீவ் சந்திரசேகர், முரளிதரன் உள்ளிட்டோர் இந்த பிரசாரத்தில் கலந்து கொள்வர்கள்.

இதேபோல, வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் வடக்கிழக்கு பாலம் என்ற நிகழ்ச்சி நடைபெறும். பாரதம் முழுவதும் இதுபோன்ற முக்கிய பிரசாரங்களை நடத்த உள்ளோம் என்றார்.

Tags: RSS
ShareTweetSendShare
Previous Post

துபாய் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி!

Next Post

இந்தியாவில் மீண்டும் ஆப்கானிஸ்தான் தூதரகம் திறக்க உள்ளதாக அறிவிப்பு!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies