இன்று உலக எய்ட்ஸ் தினம்!
Jan 14, 2026, 11:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இன்று உலக எய்ட்ஸ் தினம்!

Murugesan M by Murugesan M
Dec 1, 2023, 11:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலக எஸ்ட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 1ம் தேதி கடைபிடிக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.   எய்ட்ஸ், ஹெச்ஐவி குறித்த தகவல்கள், விழிப்புணர்வை, சர்வதேச அமைப்புகள், தனியார் அமைப்புகள், மக்களுக்கு தெரிவிக்க இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

1988ம் ஆண்டு  90ஆயிரம் முதல் 1.50 லட்சம் பேர் மட்டுமே ஹெச்வி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அடுத்த 20 ஆண்டுகளில் உலகளவில் 3.30 கோடி பேர் ஹெச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டனர்.

கடந்த 1981ம் ஆண்டு ஹெச்ஐவி வைரஸ் கண்டறியப்பட்டதில் இருந்து இதுவரை 2.50 கோடி மக்கள் இந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் விளைவாக எய்ட்ஸ் விழிப்புணர்வு, பிரச்சாரம் மேற்கொள்வதற்காக டிசம்பர் 1ம் தேதி எய்ட்ஸ் தினமாக அறிவிக்கப்பட்டது.

உலகில் உள்ள மக்கள் அனைவரும்  ஒருங்கிணைந்து, ஹெச்வி வைரசுக்கு எதிராக போராடவும், ஹெச்ஐவி வைரஸுன் வாழ்ந்துவரும் மக்களுக்கும், ஹெச்வி நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் இந்த நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் ஹெச்வி நோய் தீவிரமான உடல் பாதிப்புகளை கொடுக்கும் நோயாகப் பார்க்கப்படுகிறது, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள்  இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.  ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் உலகளவில் ஹெச்ஐவி நோய்க்கு பலியாகின்றனர்.

பிரிவினை, சமத்துவமின்மை, மனித உரிமைகளை அவமதித்தல் உள்ளிட்ட பல குறைபாடுகள் காரணமாக எச்.ஐ.வி உலகளாவிய சுகாதார தொற்றுநோயாக மாறி இன்று தொடர்ந்து வருகிறது.

இன்று , எச்ஐவி நோய்க்கு நவீன அறிவியல் சிகிச்சை முறைகள் வந்துவிட்டன, ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூகப் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. தன்னையும் மற்றவர்களையும் எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றிய உண்மைகளை அறியாததால், நோயுடன் வாழும் பலர் இன்னும் களங்கத்தையும் பாகுபாட்டையும் எதிர்கொள்கின்றனர்.

இதை எதிர்கொள்ள தேவையான அவசர நிதி, அதிக விழிப்புணர்வு, தவறாண எண்ணங்களை ஒழித்தல் மற்றும் உயர்கல்வி வாய்ப்புகள் தேவை.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் எய்ட்ஸ்  தினத்திற்கான ஒரு கருப்பொருள் அமைக்கப்படும் அதுபோல இந்த ஆண்டின் கருப்பொருள் ” சமூகங்கள் வழிநடத்தட்டும் “, இது எச்ஐவி பதிலில் சமூகங்களின் முக்கிய பங்கை வலியுறுத்துகிறது.

Tags: aidshivworld aids day
ShareTweetSendShare
Previous Post

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை! – அண்ணாமலை

Next Post

தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

Related News

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies