நிலம், வான், கடல், விண்வெளி ஆகிய துறைகளில் இந்தியா முன்னணி நாடாக திகழ்கிறது! - குடியரசுத் துணைத்தலைவர்
Jul 26, 2025, 07:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிலம், வான், கடல், விண்வெளி ஆகிய துறைகளில் இந்தியா முன்னணி நாடாக திகழ்கிறது! – குடியரசுத் துணைத்தலைவர்

Web Desk by Web Desk
Dec 1, 2023, 01:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலம், வான், கடல், விண்வெளி ஆகிய துறைகளில் இந்தியா முன்னணி நாடாக திகழ்கிறது என்று குடியரசுத் துணைத்தலைவர்  ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

தில்லியில் உள்ள இந்திய பொது நிர்வாக நிறுவனத்தில் நடைபெற்ற 49-வது பொது நிர்வாகத்தில் மேம்பட்ட தொழில்முறை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  குடியரசுத் துணைத்தலைவர்  ஜக்தீப் தன்கர் உரையாற்றினார்.

அப்போது உரையாற்றிய குடியரசுத் துணைத்தலைவர்  ஜக்தீப் தன்கர்,

பலவீனமான ஐந்து நாடுகளில் ஒன்று என்ற நிலையிலிருந்து பெரிய 5 நாடுகள் என்ற நிலை வரை நாடு இதுவரை கடந்து வந்த பயணம் குறித்து குறிப்பிட்டார். இந்தியா தற்போது ஐந்தாவது பெரிய உலகப் பொருளாதார நாடாக திகழ்கிறது என்றும் , 2030-ம் ஆண்டில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு ஐ.என்.எஸ்-விக்ராந்த் போர்க்கப்பல் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலமும், பல உள்நாட்டு பாதுகாப்புத் தளவாட உபகரணங்களின் உற்பத்தியாலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் வளர்ச்சிக்கு ‘முடிவெடுக்கும்’ முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டியவர் ‘பாதுகாப்புப் படை வீரர்களைப் பாராட்டினார். இயற்கை பேரழிவுகளின் உதாரணத்தை மேற்கோள் காட்டியவர், பாதுகாப்புப் படை வீரர்கள் மிக உயர்ந்த செயல்திறனை வெளிப்படுத்தியதற்காகவும், அவர்களின் திறன்மிக்க கடமை உணர்வை எடுத்துக்காட்டுவதாகவும் பாராட்டினார்.

Tags: Vice-President Jagdeep Dhankhar
ShareTweetSendShare
Previous Post

உலக ஆயுர்வேத மாநாடு : துணை ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார்!

Next Post

மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies