நிலம், வான், கடல், விண்வெளி ஆகிய துறைகளில் இந்தியா முன்னணி நாடாக திகழ்கிறது! - குடியரசுத் துணைத்தலைவர்
Jun 14, 2026, 07:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிலம், வான், கடல், விண்வெளி ஆகிய துறைகளில் இந்தியா முன்னணி நாடாக திகழ்கிறது! – குடியரசுத் துணைத்தலைவர்

Murugesan M by Murugesan M
Dec 1, 2023, 01:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலம், வான், கடல், விண்வெளி ஆகிய துறைகளில் இந்தியா முன்னணி நாடாக திகழ்கிறது என்று குடியரசுத் துணைத்தலைவர்  ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

தில்லியில் உள்ள இந்திய பொது நிர்வாக நிறுவனத்தில் நடைபெற்ற 49-வது பொது நிர்வாகத்தில் மேம்பட்ட தொழில்முறை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  குடியரசுத் துணைத்தலைவர்  ஜக்தீப் தன்கர் உரையாற்றினார்.

அப்போது உரையாற்றிய குடியரசுத் துணைத்தலைவர்  ஜக்தீப் தன்கர்,

பலவீனமான ஐந்து நாடுகளில் ஒன்று என்ற நிலையிலிருந்து பெரிய 5 நாடுகள் என்ற நிலை வரை நாடு இதுவரை கடந்து வந்த பயணம் குறித்து குறிப்பிட்டார். இந்தியா தற்போது ஐந்தாவது பெரிய உலகப் பொருளாதார நாடாக திகழ்கிறது என்றும் , 2030-ம் ஆண்டில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு ஐ.என்.எஸ்-விக்ராந்த் போர்க்கப்பல் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலமும், பல உள்நாட்டு பாதுகாப்புத் தளவாட உபகரணங்களின் உற்பத்தியாலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் வளர்ச்சிக்கு ‘முடிவெடுக்கும்’ முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டியவர் ‘பாதுகாப்புப் படை வீரர்களைப் பாராட்டினார். இயற்கை பேரழிவுகளின் உதாரணத்தை மேற்கோள் காட்டியவர், பாதுகாப்புப் படை வீரர்கள் மிக உயர்ந்த செயல்திறனை வெளிப்படுத்தியதற்காகவும், அவர்களின் திறன்மிக்க கடமை உணர்வை எடுத்துக்காட்டுவதாகவும் பாராட்டினார்.

Tags: Vice-President Jagdeep Dhankhar
ShareTweetSendShare
Previous Post

உலக ஆயுர்வேத மாநாடு : துணை ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார்!

Next Post

மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை!

Related News

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

Load More

அண்மைச் செய்திகள்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies