என்னை ஏழுமலையான் காப்பாற்றுவான் - நாயுடு பேட்டி!
Jul 7, 2025, 03:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என்னை ஏழுமலையான் காப்பாற்றுவான் – நாயுடு பேட்டி!

Web Desk by Web Desk
Dec 1, 2023, 05:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, கடந்த 2014 -ம் ஆண்டு முதல் 2019 -ம் ஆண்டு வரை, முதலமைச்சராகப் பதவி வகித்தார்.

அப்போது, திறன் மேம்பாட்டு துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தவறாகப் பயன்படுத்தினார் என்றும், அதன் மூலம் 300 கோடி ரூபாய் வரை அரசுக்கு இழப்பு ஏற்படுத்தினார் என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதனையடுத்து, கடந்த செப்டம்பர் 9-ம் தேதி அம்மாநில குற்றப் புலனாய்வுத் துறையினரால் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். பின்னர், ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, சந்திரபாபு நாயுடுவின் முன்ஜாமீன் மனுக்களை ஆந்திர உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும், ஊடகங்கள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் சந்திரபாபு நாயுடு பங்கேற்கக் கூடாது என்றும், மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பல்வேறு கட்டங்களை அடுத்து ஆந்திர உயர் நீதிமன்றம் 4 வாரங்களுக்கு நவம்பர் 24 -ம் தேதி வரை நிபந்தனை ஜாமீன் வழங்கியது. 53 நாட்கள் நீதிமன்ற காவலுக்குப் பின்னர் ஜாமீன் வழங்கியது. இதனால், சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இந்த நிலையில், தனது மனைவி புவனேஸ்வரியுடன் திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நாயுடு, நாடு நலம் பெற ஏழுமலையானிடம் வேண்டியதாகத் தெரிவித்தார். தனக்கு எப்போது எல்லாம் கஷ்டம் வருகிறோ அப்போது எல்லாம் ஏழுமலையான் காப்பாற்றுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: chandrababu naiduttdtirupathi thirumala temple
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரேயாஸ் ஐயரின் வருகை  உதவியாக இருக்கும் – ரவி பிஷ்னோய் !

Next Post

3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் மிஷ்கின் !

Related News

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

அலங்காநல்லூர் அருகே சகோதரர்கள் மீது தாக்கும் நடத்திய போலீஸ் – வெளியானது வீடியோ!

பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

வார விடுமுறை – குற்றலா அருவிகளில் ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்!

நாமக்கல் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர், மனைவியுடன் தற்கொலை? – தண்டவாளத்தில் கிடந்த உடல்கள்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் பலி!

இஸ்ரேலுக்கு எதிரான போருக்கு பிறகு முதன்முறையாக பொதுவெளியில் தோன்றிய ஈரான் உச்ச தலைவர் கமேனி – மொஹரம் விழாவில் பங்கேற்பு!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா : 10-ஆம் கால யாகசாலை பூஜை கோலாகலம்!

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்தநாள் – தலைவர்கள் புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies