மிக்ஜாம் புயல்: பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்!
Oct 26, 2025, 10:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மிக்ஜாம் புயல்: பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்!

Web Desk by Web Desk
Dec 2, 2023, 05:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னையில் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், தேவையின்றி வெளியே வர வேண்டாம் என சென்னை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மிக்ஜாம் புயல் கரையைக் கடக்க உள்ளதால், பொது மக்கள், வாகன ஓட்டிகள் தேவையின்றி வெளியே வர வேண்டாம். புயல் கரையைக் கடந்து விட்டது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை வீட்டிலேயே இருங்கள். வெளியே பயணிக்க வேண்டியிருந்தால், பொது போக்குவரத்து அல்லது நம்பகமான வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும்.

வாகனங்களை மெதுவாகவும், கவனமாகவும் ஓட்ட வேண்டும். பிரேக்குகளை சரிபார்ப்பது முக்கியம். தண்ணீர் தேங்கிய பகுதிகளில் வாகனங்களை ஓட்ட வேண்டாம். இடி மின்னலின் போது மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதுடன், மின்கம்பம், கம்பி, உலோக பொருட்கள், மின்னலை ஈர்க்கக்கூடிய கட்டமைப்புகளில் இருந்து விலகியிருப்பது அவசியம்.

கீழே விழுந்து கிடக்கும் மின்கம்பிகளைத் தொடுவதோ அல்லது அதன் அருகிலோ செல்வதோ கூடாது. அவசர உதவி தேவைப்பட்டால் 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags: StormCyclonegreaterchennaipoliceTNRain #ChennaiRainsMikjam
ShareTweetSendShare
Previous Post

50 மீட்டர் உயர மொபைல் டவர் திருட்டு!

Next Post

தவறான மசோதாக்களை தடுப்பது ஆளுநரின் கடமையே!

Related News

வேலூர் அருகே ஏரி கால்வாயில் உடைப்பு – குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்!

வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

கனடா பொருள்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி – ட்ரம்ப் உத்தரவு!

பேச்சுவார்ததை தோல்வி அடைந்தால் ஆப்கனுக்கு எதிராக வெளிப்படையான போரை நடத்துவோம் – பாகிஸ்தான் மிரட்டல்!

போட்டோ ஷூட் நடத்துதில் கவனம் செலுத்தும் முதல்வர் ஸ்டாலின் – அர்ஜூன் சம்பத் விமர்சனம்!

பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா மறைவு – பிரதமர் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

வேலூர் தங்க கோயிலில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனம்!

சென்னை வேளச்சேரி, தரமணி இணைப்பு சாலை ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேக்கம்!

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பு – பாஜக ஆர்பாட்டம்!

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies