50 மீட்டர் உயர மொபைல் டவர் திருட்டு!
Apr 29, 2026, 09:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

50 மீட்டர் உயர மொபைல் டவர் திருட்டு!

Murugesan M by Murugesan M
Dec 2, 2023, 04:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கௌசாம்பி மாவட்டத்தில் உஜ்ஜைனி கிராமத்தில் இருந்த 50 மீட்டர் உயரமுள்ள மொபைல் டவர் மர்மமான முறையில் காணாமல் போனது.

வடிவேலு கிணறு காமெடி போல் உத்தரப்பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது. உண்மையில் என்ன நடந்தது..?

மார்ச் மாதம் 31 ஆம் தேதி அன்று திருடப்பட்ட மொபைல் டவர் நவம்பர் 29 ஆம் தேதியன்று டெலிகாம் தொழில்நுட்ப வல்லுநரான ராஜேஷ் குமார் யாதவால் மொபைல் டவர் மர்மமான முறையில் காணாமல் போனது என்ற செய்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த மார்ச் 31 ஆம் தேதி அன்று மொபைல் டவர் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், புகார் அளிக்க ஏன் எட்டு மாதங்கள் தாமதமானது என்று அதிகாரிகள் குழப்பமடைந்து விசாரித்து வருகிறனர்.

இந்த மொபைல் டவர் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டு இருந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள உஜ்ஜைனி கிராமத்தில் சுமார் 10 டன் எடையும், 50 மீட்டர் உயரமும் கொண்ட இந்த மிகப்பெரிய மொபைல் டவர் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் புகாரில் மொபைல் டவர் மட்டுமின்றி,  மின் சாதனங்கள், மொபைல் டவர் அசெம்பிளியுடன் தொடர்புடைய பல்வேறு உபகரணங்களும் திருடப்பட்டுள்ளது. மேலும் திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு 8.5 லட்சம் ரூபாயாகும்.

தொழில்நுட்ப வல்லுநர் ராஜேஷ் குமார் யாதவ் அளித்த முறையான புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 379 (திருட்டு) இன் கீழ் காவல்துறையால் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புகாரில் ஜனவரி 2023 யில் உஜ்ஜைனி கிராமத்தில் உள்ள உபித் உல்லா என்ற உள்ளூர்வாசியின் வயல்வெளியில் தனது நிறுவனம் மொபைல் டவரை நிறுவியதாக ராஜேஷ் தெரிவித்தார்.

மார்ச் 31 அன்று ராஜேஷ் ஆய்வு நடத்திய போது எவ்விதமான தடையமும் இல்லாமல் 8.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொபைல் டவர் கட்டமைப்பு மாயமாகியுள்ளது என தெரிய வந்துள்ளது.

இதேபோல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பீகாரில் அரசு அதிகாரிகள் வேடமணிந்த திருடர்கள் 60 அடி இரும்புப் பாலத்தை உடைத்து திருடிச் சென்றுள்ளனர். இந்த பாலத்தில் இருந்து எடுக்கப்பட்ட உலோகம் ஸ்கிராப் இருப்பாக விற்கப்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

Tags: uttar pradeshtheftmobile tower
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி உண்டியல் காணிக்கை: 108.46 கோடி வசூல்!

Next Post

மிக்ஜாம் புயல்: பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies