டெல்லி – டேராடூன் பொருளாதார வழித்தடம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
12 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்ட 213 கிலோ மீட்டர் நீளமுள்ள டெல்லி - டேராடூன் பொருளாதார வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். உத்தராகண்ட் மாநிலம் ...
12 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்ட 213 கிலோ மீட்டர் நீளமுள்ள டெல்லி - டேராடூன் பொருளாதார வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். உத்தராகண்ட் மாநிலம் ...
.ராமநவமி விழாவை முன்னிட்டு அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. நாடு முழுவதும் இன்று ராமநவமி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ...
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராம நவமியை ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ள ராமர் சிலை பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் ராம நவமி பெருவிழா ...
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் படகில் இப்தார் விருந்து நடத்தி அசைவ உணவுகளை புனிதமான கங்கை ஆற்றில் வீசியதாக 14 பேரை போலீசார் கைது செய்தனர். புனித நதியாக ...
உத்தரப்பிரதேசத்தில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுவன், நாயை போன்றே குரைத்த சம்பவம் காண்போரை கலங்கச் செய்தது. ஜோகிபூர்வா கிராமத்தை சேர்ந்த கரண் எனும் சிறுவனை ...
இந்தியாவில் முதல் முறையாக இளைஞரை கருணை கொலை செய்ய உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர் 32 வயதான ஹரிஷ் ராணா. 2013 ஆம் ...
உத்தரப்பிரதேசத்தில் ராமாயண கதை தொடர்பான சிற்பங்களுடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மொராதாபாத்தில் ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் மாநகராட்சி சார்பில், "ராம் அனுமன்" என்ற பெயரில் பூங்கா ...
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில், சுமார் 13 ஆயிரம் லிட்டர் கலப்பட எண்ணெய்-யை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அயோத்தியில் ரமலான், ஹோலி பண்டிகையை முன்னிட்டு எண்ணெய் ...
உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டில் இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த தொடக்க விழா நிகழ்வில் பிரதமர் மோடி உடன், உத்தரப்பிரதேச ...
உத்தரப்பிரதேசத்தில் கிரிக்கெட் மைதானத்தில் தேனீக்கள் கொட்டியதில் மாணிக் குப்தா என்ற நடுவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கான்பூரைச் சேர்ந்த மாணிக் குப்தா, கிரிக்கெட் நடுவராக ...
உத்தரப் பிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இஸ்லாமிய மத குருவை போலீசார் கைது செய்தனர். கபூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ...
இந்துக்கள் எண்ணிக்கையில் குறைந்தால் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு சவாலாக அமையும் என்றும், எனவே இந்துக்கள் 3 குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ...
உத்தரப்பிரதேசத்தில், கொரிய ஆன்லைன் விளையாட்டின் சவால்களை நிறைவேற்ற முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள், அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட ...
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயது முதியவர் பண்டிட் ஸ்ரீதர் மிஸ்ரா. பகலில் விவசாயியாகவும், மாலையில் புழுதி பறக்க வைக்கும் வீரராகவும் அவர் வலம் வருவது காண்போரை வியப்பில் ...
உத்தரபிரதேசத்தில் அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாயை பக்தர்கள் வியப்புடன் கண்டு வழிபட்டு செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளன. ...
2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்க இந்தியா தீவிரமாக தயாராகி வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் நடைபெறும் 72-வது ...
ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் மதுரா வந்தடைந்தார். உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா அருகே உள்ள பிருந்தாவன் பகுதியில் ஆர்எஸ்எஸ் ...
உத்தரப்பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தொடர்ந்து 2 கோடியே 89 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பேட்டியளித்த உ.பி. தலைமை தேர்தல் ...
திருமணம் செய்ய விரும்பிய பாகிஸ்தான் பெண்ணிடம், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அந்நாட்டையே வரதட்சணையாக கேட்டதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நினைவு கூர்ந்துள்ளார். முன்னாள் பிரதமர் ...
கூட்டு முயற்சியால் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவு நனவாகும் என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் 230 கோடி செலவில் ...
டெல்லி - ஆக்ரா சாலையில் கடும் பனி மூட்டம் காரணமாக, பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி தீப்பிடித்ததில், 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தலைநகர் டெல்லி ...
காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்வில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் காசி விஸ்வநாதர் மற்றும் அயோத்தி ராமர் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர். மத்திய அரசின் முன்னெடுப்பில் ...
மொழி அரசியலை ஒழிக்க வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் காசிக்கும் இடையிலான ஆழமான நாகரிக ...
கோவை ரயில் நிலையத்தில் இருந்து 64 பேர் கொண்ட குழுவினர் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள புறப்பட்டு சென்றனர். தமிழகத்திற்கும், உத்தர பிரதேசத்தின் புகழ்பெற்ற ஆன்மீக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies