கடும் பனி மூட்டம் காரணமாக அடுத்தடுத்து மோதி தீப்பிடித்த வாகனங்கள் - 4 பேர் உடல் கருகி பலி!
Jul 25, 2026, 01:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடும் பனி மூட்டம் காரணமாக அடுத்தடுத்து மோதி தீப்பிடித்த வாகனங்கள் – 4 பேர் உடல் கருகி பலி!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 16, 2025, 11:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி – ஆக்ரா சாலையில் கடும் பனி மூட்டம் காரணமாக, பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி தீப்பிடித்ததில், 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

தலைநகர் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனி மூட்டம் நிலவுகிறது. இந்தநிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா அருகேக டெல்லி – ஆக்ரா விரைவுச்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் நிலவியது.

இதன்காரணமாக அவ்வழியாக சென்ற 7 பேருந்துகள், 3 கார்கள் ஒன்றன் மீது ஒன்றாக மோதிக் கொண்டன. பயணிகள் நிலைமையை உணர்வதற்குள், அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் தீப்பிடித்து எரிய தொடங்கின.

பயணிகள் அனைவரும் அலறியடித்து வெளியேறிய நிலையில், 5 பேருந்துகள், 2 கார்கள் முழுவதும் எரிந்து நாசமாயின. தகவலறிந்த 11 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. விரைவாக செயல்பட்ட தீயணைப்புத்துறையினர், தீயை கட்டுப்படுத்திய நிலையில், 4 பேரை சடலமாக மீட்டனர்.

படுகாயமடைந்த 25க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து பேட்டியளித்த பயணி ஒருவர், அதிகாலை 4 மணியளவில் விபத்து நேரிட்டதாக கூறினார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார், காயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் வாகனங்களில் பற்றிய தீயை, தீயணைப்புத்துறையினர் போராடி அணைத்தனர்.

இதனிடையே விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு 2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதியத்நாத் தெரிவித்துள்ளார். கடும் பனிமூட்டம் காரணமாக அதிகாலை பயணத்தை தவிர்க்குமாறு வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளுக்கு காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

Tags: Four people burned to deathbuses collided one after anothervechiles fireuttar pradeshMathuraDense FogDelhi-Agra highwayDelhi-Agra highway accident
ShareTweetSendShare
Previous Post

கடலூர் அருகே சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிராக நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம் – ஹெச்.ராஜா பங்கேற்பு!

Next Post

சமக்கல்வி உரிமையை பறிக்கும் திமுக அரசுக்கு சம்மட்டி அடி கொடுத்த நீதிமன்றம் – நயினார் நாகேந்திரன்!

Related News

தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் மீது தகுதி நீக்க நடவடிக்கை – சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு!

எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்கும் பாகிஸ்தான் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி அருணாச்சலம் மரணத்திற்கு காரணமாக காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நீர் பங்கீடு விவகாரம் : ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 70,485 பேர் விண்ணப்பம்!

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம் – ரயில்வே அமைச்சகம்

ஜனநாயக நாடுகளின் அமைதியை சீர்குலைக்கும் DEEP STATE : டெல்லி மாணவர் போராட்டத்தின் பின்னணியில் யார்? – சிறப்பு தொகுப்பு!

கேரள ஆர்எஸ்எஸ் நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கு – பிஎஃப்ஐ நிர்வாகி முகமது அலி கைது!

டெல்லி போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு மதமாற்ற அமைப்புகள் – அம்பலமான அதிர்ச்சி தகவல்!

சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்ப முயற்சி – டெல்லி காவல்துறை எச்சரிக்கை!

நீண்ட தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ‘குஷா’ ஏவுகணை – முதற்கட்ட சோதனை வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies