கடும் பனி மூட்டம் காரணமாக அடுத்தடுத்து மோதி தீப்பிடித்த வாகனங்கள் – 4 பேர் உடல் கருகி பலி!
டெல்லி - ஆக்ரா சாலையில் கடும் பனி மூட்டம் காரணமாக, பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி தீப்பிடித்ததில், 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தலைநகர் டெல்லி ...
டெல்லி - ஆக்ரா சாலையில் கடும் பனி மூட்டம் காரணமாக, பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி தீப்பிடித்ததில், 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தலைநகர் டெல்லி ...
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 இஸ்லாமியர்கள் வேத மந்திரங்கள் முழங்க இந்து மதத்திற்கு மாறினர். ஷெர்கர் பகுதியில் ஜாகிர் என்பவர் தனது குடும்பத்தினருடன் ...
கிருஷ்ண ஜென்ம பூமி - ஈத்கா மசூதி விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் ஒன்றிணைப்பது, இருதரப்புக்கும் நல்லது என கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், வழக்கை ஏப்ரல் மாதத்திற்கு ...
சமூக வலைதளங்களில் புகழ்பெற்று விளங்கும் இளம்வயது ஆன்மிக பேச்சாளரான பால் சாந்த் பாபா என்ற அபினவ் அரோராவுக்கு, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்ததாக, அபினவ் ...
கருத்துச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும், அதற்கான ஒழுங்குமுறையை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ...
உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பொதுச் செயலர் ...
உத்தரப்பிரதேசம் அருகே நிலக்கரி ஏற்றி சென்ற சரக்கு ரயிலின் 25 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. உத்தரப்பிரதேச மாநிலம், பிருந்தாவனில் இருந்து சூரத்கார் மின்சார ஆலைக்கு நிலக்கரிகளை ஏற்றிக் ...
உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கிய பாஜக தலைமைக்கு நடிகை ஹேமமாலினி நன்றி தெரிவித்துள்ளார். பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா ...
இந்தியாவின் ஆன்மிக அடையாளத்தையும், கலாச்சாரத்தையும் அறியாதவர்கள் அடிமை மனப்பான்மையை விட முடியாமல் இருக்கின்றனர் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில், ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies