கிருஷ்ண ஜென்ம பூமி - ஈத்கா மசூதி வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு!
Jan 20, 2026, 06:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிருஷ்ண ஜென்ம பூமி – ஈத்கா மசூதி வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு!

Murugesan M by Murugesan M
Jan 10, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ண ஜென்ம பூமி – ஈத்கா மசூதி விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் ஒன்றிணைப்பது, இருதரப்புக்கும் நல்லது என கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், வழக்கை ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிவைத்துள்ளது.

மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி கோயிலின் ஒருசில பகுதிகளை இடித்துவிட்டு, ஷாகி ஈத்கா மசூதி கட்டப்பட்டுள்ளதாக இந்து அமைப்புகள் புகார் தெரிவித்தன.

மேலும், ஷாகி ஈத்கா மசூதி கட்டப்பட்டுள்ள இடம் ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி நிலம் என்பதால் மசூதியை அகற்ற வேண்டும் என்று மதுரா சிவில் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இவ்வழக்குகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து விசாரிக்க வலியுறுத்தி, இந்து அமைப்பினர் தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

உயர்நீதிமன்றத்தின் இந்த முடிவை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தன.

இந்த மனு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி பி.வி.சஞ்சய் குமார் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அனைத்து வழக்குகளையும் ஒன்றிணைத்து விசாரிப்பது இரு தரப்புக்கும் நல்லது எனக்கூறி, வழக்கை ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: supreme courtMathuraHindu organizations.Krishna Janmabhoomi-Eidka Masjid case
ShareTweetSendShare
Previous Post

ராசாவே உன்ன காணாத நெஞ்சு… காற்றில் கலந்த ஜெயச்சந்திரன் குரல்? – சிறப்பு கட்டுரை!

Next Post

நடிகை பாலியல் புகார் : நகைக்கடை அதிபர் கைது – சிறப்பு தொகுப்பு!

Related News

“விஜய்க்கு நடிகர் சங்கம் தானாக உதவி செய்யாது” – குஷ்பு

“கட்சி விவகாரத்தில் நிதின் நபின்தான் எனக்கு பாஸ்; நான் பாஜகவின் தொண்டன்” – பிரதமர் மோடி

திருப்பரங்குன்றம் விவகாரத்தை சுட்டிக்காட்டி பேசிய நிதின் நபின்!

பெண் சுற்றுலா பயணியர் பாதுகாப்பை உறுதி செய்யும் மத்திய அரசின் திட்டம் – புறக்கணிக்கும் தமிழக அரசு

சிங்கம்புணரியில் இன்ஸ்டா பிரபலம் புத்தூர் பாண்டி அதிரடி கைது!

7 மாத கர்ப்பிணி மீது திமுக பிரமுகர் தாக்குதல் – திருவள்ளூரில் அதிர்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

மனவளர்ச்சி குன்றிய இளம்பெண் காணாமல்போன வழக்கு – காவல்துறை மீது தாய் குற்றச்சாட்டு!

மதுரை LIC அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்ட விவகாரம் – விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

பேரவையில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை நீக்க நடவடிக்கை – முதல்வர் ஸ்டாலின்

பாஜக தேசிய தலைவராக நிதின் நபின் தேர்வு – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

இந்தியாவை மட்டும் குறிவைத்து அமெரிக்கா தடைகளை விதிப்பது நியாயமல்ல – எஸ்.ஜெய்சங்கர்

காபூலில் சீன உணவகம் அருகே வெடித்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு!

பாஜகவின் தேசிய தலைவராக நிதின் நபின் பதவியேற்பு – நயினார் நாகேந்திரன் வாழ்த்து

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க திருட்டு வழக்கு – பெங்களூரு, பெல்லாரி உள்ளிட்ட இடங்களில் ED ரெய்டு!

பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் ராணுவ வீரர் வீரமரணம்!

ராகுலிடம் கேள்வி கேட்ட சிறுவனை மிரட்டிய காங். நிர்வாகிகளால் சர்ச்சை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies