கருத்து சுதந்திரம் வேண்டும், ஆனால் ஒழுங்குமுறை அவசியம் - ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே
Jul 29, 2026, 07:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கருத்து சுதந்திரம் வேண்டும், ஆனால் ஒழுங்குமுறை அவசியம் – ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே

Murugesan M by Murugesan M
Oct 28, 2024, 12:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கருத்துச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும், அதற்கான ஒழுங்குமுறையை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள காவ் கிராமம் பார்காமில், ஆர்எஸ்எஸ்-இன் அகில இந்திய நிர்வாகக் குழுவின் 2 நாள் கூட்டம் நடைபெற்று முடிந்தது.

இதனைதொடர்ந்து செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் சர்கார்யவா தத்தாத்ரேயா ஹோசபாலே, ஒவ்வொரு பிரிவின் பொறுப்பாளர்களுக்கும், கிளைக்கு வருபவர்களுக்கும் பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

ஆர்எஸ்எஸ் 99 ஆண்டுகளை நிறைவு செய்து நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதாகவும் அவர் கூறினார். தற்போது சங்கப் பணிகள் மொத்தம் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 105 அலகுகளாக விரிவடைந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் மீது ஈர்ப்பு இருக்கக்கூடாது என்றும், சங்கத்தின் முக்கியத்துவம், நல்லிணக்கம், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் உள்ளதாகவும் தெரிவித்தார்.  கருத்துச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும் ஆனால் அதற்கான ஒழுங்குமுறையை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் கூறினார்.

இதில் அரசு கவனம் செலுத்துவது மட்டுமின்றி, சமுதாயமும் தன் மதிப்பை அதிகரித்துக் கொண்டு இதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அப்போது ஆர்எஸ்எஸ் அகில இந்திய விளம்பர தலைவர் சுனில் அம்பேகர், இணை விளம்பர தலைவர் நரேந்திர தாக்கூர் மற்றும் பிரதீப் ஜோஷி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags: BargamGao Villagedattatreya hosabaleMathuraRSS General SecretaryAll India Executive Committee
ShareTweetSendShare
Previous Post

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை ஜெயந்தி விழா தொடக்கம்!

Next Post

செங்கல்பட்டு தனியார் பள்ளியில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் – கௌரவிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள்!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies