கடலூர் அருகே சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிராக நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம் - ஹெச்.ராஜா பங்கேற்பு!
Apr 30, 2026, 03:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடலூர் அருகே சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிராக நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம் – ஹெச்.ராஜா பங்கேற்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 16, 2025, 10:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக வேளாண்துறை அமைச்சர் விஷம் பரப்பும் அமைச்சராக உள்ளார் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.

கடலூர்  நொச்சிக்காடு கிராமத்தில்  சிப்காட் விரிவாக்கம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டக் குழு அமைத்து சிப்காட்டுக்கு எதிராக அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய பிரதிநிதிகளை கிராம மக்கள் சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நொச்சிக்காடு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் எச் ராஜா பங்கேற்று பேசினார்.

அப்போது வேளாண் துறை அமைச்சராக உள்ள எம் ஆர் கே பன்னீர்செல்வம் விஷம் பரப்பும் அமைச்சராக உள்ளார் எனவும், நெல் சேமித்து வைக்கும் கிடங்கு அமைக்க 300 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியதில் ஒரு சேமிப்பு கிடங்கு கூட தமிழக அரசு கட்டவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

திமுக அரசாங்கம் கோவிலில் கட்டிடம் கட்டுவதாக சொல்லி அறநிலையத்துறையை வைத்து கொள்ளையடிக்கும் அரசாங்கமாக உள்ளது எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

Tags: CuddaloreSenior BJP leader H. Rajaamil Nadu Agriculture MinisterNochikaduSIPCOT expansion oppose
ShareTweetSendShare
Previous Post

உலகளாவிய பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான் – ஐ.நா.அவையில் இந்தியா குற்றச்சாட்டு!

Next Post

கடும் பனி மூட்டம் காரணமாக அடுத்தடுத்து மோதி தீப்பிடித்த வாகனங்கள் – 4 பேர் உடல் கருகி பலி!

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies