4 மாநில தேர்தல்! வெற்றி யாருக்கு?
Aug 15, 2025, 04:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

4 மாநில தேர்தல்! வெற்றி யாருக்கு?

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

Web Desk by Web Desk
Dec 3, 2023, 08:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. எந்த கட்சி ஆட்சியை தக்கவைப்பார்கள்? எந்த கட்சி ஆட்சியை பிடிப்பார்கள்  என நாட்டு மக்கள் ஆவலோடு எதிர்பாரத்து கொண்டிருக்கிருக்கின்றனர்.

தெலங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கையானது நடைபெறவுள்ள நிலையில், மிசோரம் மாநிலத்தில் மட்டும் வாக்கு எண்ணிக்கை ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மற்ற 4 மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 119 தொகுதி கொண்ட தெலங்கானாவில் பாஜக, காங்கிரஸ், பிஆர்எஸ் மற்றும்  மோதுகிறது. இதில் 60 தொகுதிகளை கைப்பற்றுபவர்கள் ஆட்சியை பிடிப்பார்கள்.

ராஜஸ்தானில், மொத்தமுள்ள 200 தொகுதிகளில் காங்கிரஸ்- பாஜக இடையே நேரடி போட்டி நடைபெறுகிறது. இதில் 101 இடங்களை பிடிக்கும்கட்சி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும்.

மத்திய பிரதேசத்தில் 230 தொகுதிகளில், பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் போட்டி போடுகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் 116 தொகுதிகளில் வெற்றி பெறுபவர்கள் ஆட்சி அமைப்பார்கள்.

சத்தீஸ்கரின் மொத்தமுள்ள 90 தொகுதிகளை கைப்பற்ற பாஜக- காங்கிரஸ் மோதுகிறது. இதில் 46 தொகுதிகளை கைப்பற்றுபவர்கள் அந்த மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தை தக்கவைப்பார்கள்.

இன்று காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படட்டு வருகிறது. இதனை தொடர்ந்து மின்னனு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. காலை 8 முதல் 9 மணிக்குள் யார் முன்னனி என்ற நிலவரம் தெரியவரும்.

முற்பகல் 11 மணிக்கு 4 மாநிலத்தில் முன்னிலை நிலவரம் தெரிந்து விடும்.

Tags: bjpCounting has begun!
ShareTweetSendShare
Previous Post

அமலாக்கத்ததுறை அதிகாரி கைது ! – புகார் தந்தவர் பின்னணி என்ன ?

Next Post

3 மணிநேரத்தில் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கனமழை!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies