வெற்றியைப் பிரதமர் மோடிக்கு அர்ப்பணிக்கிறேன்: ம.பி. முதல்வர்!
Jul 26, 2025, 05:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெற்றியைப் பிரதமர் மோடிக்கு அர்ப்பணிக்கிறேன்: ம.பி. முதல்வர்!

Web Desk by Web Desk
Dec 3, 2023, 04:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நமது பிரதமர் நரேந்திர மோடி மக்களின் இதயங்களில் இருக்கிறார். இந்த வெற்றியை பிரதமர் மோடிக்கு அர்ப்பணிக்கிறேன் என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கூறியிருக்கிறார்.

மத்தியப் பிரதேசம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடந்து முடிந்தது. இவற்றில் மிசோராம் தவிர்த்து மீதமுள்ள 4 மாநிலங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.

குறிப்பாக, மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 167 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றிபெற்று 3-ல் 2 பங்கு தொகுதிகளை வசப்படுத்தி ஆட்சியை தக்க வைத்திருக்கிறது. மாநில முதல்வராக மீண்டும் சிவராஜ் சிங் சௌஹான் பதவியேற்கவிருக்கிறார்.

இந்த நிலையில், முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் கூறுகையில், “நமது பிரதமர் நரேந்திர மோடி மக்களின் இதயங்களில் இருக்கிறார். குறிப்பாக, மத்தியப் பிரதேச மாநிலம் அவருக்கு இதயம் போன்றது. பிரதமர் மோடி மீது இம்மாநில மக்களுக்கு அளவிட இயலாத அளவுக்கு நம்பிக்கை இருக்கிறது.

இங்கு நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது மக்களின் இதயங்களைத் தொட்டு விட்டது. இதுதான் தேர்தல் முடிவாக மாறியிருக்கிறது. மேலும், மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி அமைந்தால் இரட்டை ஆற்றலுடன் (டபுள் இன்ஜின்) பா.ஜ.க. ஆட்சி நடக்கும் என்று மக்களிடையே பிரசாரம் மேற்கொண்டது நல்ல பலனை அளித்திருக்கிறது.

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சிக்கு எதிரான அலை இல்லை. ஆட்சிக்கு ஆதரவான அலைதான் நிலவுகிறது. எங்களுக்கு வாக்களித்து மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பளித்த மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்களின் உத்தரவாதங்களை நிறைவேற்றுவோம் என்று அனைவருக்கும் உறுதியளிக்கிறேன்.

இந்த வெற்றியை எங்கள் லாட்லி பெஹ்னாஸ் மற்றும் பிரதமர் மோடிக்கு அர்ப்பணிக்கிறேன். மத்தியப் பிரதேசத்தை முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம்” என்றார்.

Tags: Madya PradeshCM Sivaraj Singh ChouhanBJP Victory
ShareTweetSendShare
Previous Post

மத்திய பிரதேசம் : தேர்தல் வெற்றியை கொண்டாடிய பாஜக தொண்டர்கள்!

Next Post

2024-ல் மீண்டும் பிரதமர் மோடி! – அண்ணாமலை

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies