மத்திய பிரதேசம் : யார் இந்த சிவராஜ் சிங் சௌகான்?
Mar 15, 2026, 08:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய பிரதேசம் : யார் இந்த சிவராஜ் சிங் சௌகான்?

Murugesan M by Murugesan M
Dec 3, 2023, 05:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அம்மாநிலத்தின் முதலமைச்சராக சிவராஜ் சிங் சௌகான் பதவி ஏற்கவுள்ளார்.

கடந்த 1959ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் சேகோர் மாவட்டம் ஜெயிட் என்ற கிராமத்தில் பிறந்த சிவராஜ் சிங் சௌகான் எம்.ஏ. பட்டம் பெற்றவர். 1972ஆம் ஆண்டு ராட்டிரிய சுயம்சேவக் சங்கத்தில் இணைந்தார். பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அக்கட்சியின் மத்தியப் பிரதேச மாநில தலைவராகனார்.

1990 இல் புத்னி தொகுதியில் இருந்து மாநில சட்டமன்றத்திற்கு முதன்முதலில் சவுகான் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டு விதிஷா தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1996 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். அவர் நகர்ப்புற மற்றும் ஊரக வளர்ச்சிக்கான குழு உறுப்பினராகவும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் செயல்பட்டார்.

1996 முதல் 1997 வரை நகர்ப்புற மற்றும் ஊரக வளர்ச்சிக்கான குழு உறுப்பினராகவும், நகர்ப்புற மற்றும் ஊரக வளர்ச்சிக்கான குழு உறுப்பினராகவும், மத்திய பாஜக பொதுச் செயலாளராகவும் இருந்தார்.

1998 இல், மூன்றாவது முறையாக எம்பியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 1998 முதல் 1999 வரை நகர்ப்புற மற்றும் கிராமப்புற மேம்பாடு மற்றும் ஊரகப் பகுதிகள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் துணைக் குழுவின் உறுப்பினராக சௌகான் இருந்தார்.

2003ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றது. அந்த நேரத்தில், சிவராஜ் சிங் சௌகான் தற்போதைய முதல்வர் திக்விஜய சிங்கை எதிர்த்து ராகோகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
பின்னர் 2004ஆம் ஆண்டு 5வது முறையாக அவர் மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 2005ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநில முதலமைச்சராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டு புத்னி சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு, தனது பழைய தொகுதியில் 36,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதனைத்தொடர்ந்து 2008 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றார்.

கடந்த 2018ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெறத் தவறியதால், சவுகான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஜோதிராதித்ய சிந்தியாவுடன் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த பின்னர், கமல்நாத் அரசாங்கம் கவிழ்ந்ததை அடுத்து, அவர் மீண்டும் 23 மார்ச் 2020 அன்று மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்நிலையில் தற்போது மத்திய பிரதேச முதலமைச்சராக அவர் மீண்டும் பதவி ஏற்கிறார்.

Tags: bjpbjp wonMadya PradeshShivraj Singh Chouhanelection update
ShareTweetSendShare
Previous Post

இராணிப்பேட்டையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Next Post

போபால் விஷ வாயு கசிவு 39-வது நினைவு தினம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies