மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வழுக்கி விழும் பக்தர்கள் – அதிர்ச்சி ரிப்போர்ட்!
Jul 26, 2025, 06:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வழுக்கி விழும் பக்தர்கள் – அதிர்ச்சி ரிப்போர்ட்!

Web Desk by Web Desk
Dec 3, 2023, 06:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மயிலாப்பூரில் புகழ்பெற்ற அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இது நாயன்மார்களால் பாடப்பட்ட ஸ்தலமாகும்.

தமிழ்நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டுப் பயணிகள் அனைவரும், தவறாமல் வந்து பார்த்துச் செல்லும் திருக்கோவில்களில் இதுவும் ஒன்று. ஆக மொத்தம், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

கோடை காலத்தில், வெயில் கொளுத்தி எடுத்ததால், பக்தர்கள் பிரகாரத்தைச் சுற்றும் போது, பாதையில் கடும் சூடு ஏற்படும். இந்தச் சூட்டை தணிக்க வேண்டும் என்பதற்காக, திருக்கோவில் நிர்வாகம் சார்பில் வெள்ளை பெயிண்ட் அடித்துப் பக்தர்களுக்குத் தனிப்பாதை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

வெயில் காலத்தில் குளிர்ச்சியைக் கொடுத்து வந்த இந்த வெள்ளை பாதை, மழை காலத்தில் ஆபத்து பாதையாக மாறிவிட்டது. இதில், தினமும் 10 பக்தர்களாவது வழுக்கி விழுந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். நல்ல வேளையாக இதுவரை பெரிய அளவு யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் நேர்வதற்குள் திருக்கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Devotees slip and fall at Kapaleeswarar temple in Mylapore
ShareTweetSendShare
Previous Post

ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Next Post

செம்பரம்பாக்கம் ஏரி: நீர் திறப்பு 3,000 கன அடியாக அதிகரிப்பு!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies