அம்பேத்கரின் நினைவு நாளை ‘மகாபரிநிர்வான் திவாஸ்’ ஆக அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு பிரதமர் மோடி அவரது திருவுரு படத்திற்கு மலர்த் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பி.ஆர்.அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, சுரண்டப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் என்று கூறினார்.
டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் நினைவாக டிசம்பர் 6 ஆம் தேதி மகாபரிநிர்வான் திவாஸ் கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பாபாசாகேப் அம்பேத்கரை நினைவுகூர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தினார்.
பி.ஆர்.அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, சுரண்டப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் என்று தனது ‘எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
पूज्य बाबासाहेब भारतीय संविधान के शिल्पकार होने के साथ-साथ सामाजिक समरसता के अमर पुरोधा थे, जिन्होंने शोषितों और वंचितों के कल्याण के लिए अपना जीवन समर्पित कर दिया। आज उनके महापरिनिर्वाण दिवस पर उन्हें मेरा सादर नमन।
— Narendra Modi (@narendramodi) December 6, 2023
இது குறித்து தனத எக்ஸ் பதிவில்,
“புஜ்யா பாபா சாஹேப், இந்திய அரசியலமைப்பின் சிற்பியாக இருந்ததோடு, சமூக நல்லிணக்கத்தின் அழியாத வீரராகவும் இருந்தார், அவர் சுரண்டப்பட்டோர் மற்றும் மக்களின் நலனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது மஹாபரிநிர்வாண நாளான இன்று அவருக்கு எனது மரியாதைக்குரிய வணக்கம்” என தெரிவித்துள்ளார்.